N K Moorthi
Exclusive Content
திரையரங்குகளில் குறைந்த வரவேற்பும், வீதியில் வெடிக்கும் மாணவர் போராட்டமும்: சிக்கலில் தமிழக முதல்வர் விஜய்யின் அரசு!
திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து, தற்போது தமிழக அரசியலில் களம் கண்டு...
சினிமா மேடை அல்ல… இது மாணவர்களின் உரிமை மேடை! நீட் தேர்வை எதிர்த்து வெற்றிமாறன் சொன்ன நச் வார்த்தை!
நீலம் மாணவர் இயக்கம் நடத்திய நீட் எதிர்ப்பு கண்டனப் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு;...
ரீல் வில்லன் முதல் ரியல் போராளி வரை: தேசிய அரசியலில் ஒலிக்கத் தொடங்கும் நடிகர் பிரகாஷ்ராஜின் குரல்!
டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்பு; மோடி அரசுக்கு எதிராகக் களத்தில்...
இந்தியாவில் மோடியையும் பாஜகவையும் திமுக எதிர்த்ததைப் போல் வேறு எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை: சைதை சாதிக் பேட்டி!
சமூக நீதியைக் காப்பதிலும், இடஒதுக்கீட்டை எதிர்ப்பதிலும் திமுகவின் உறுதியான நிலைப்பாடுஇந்திய அரசியல்...
தமிழ்நாடு காவல்துறை அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது: சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் சாடல்!
நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்தின் மீது ஏவப்படும் அடக்குமுறைக்குக் கடும் கண்டனம் நீட்...
கடலூர் அருகே கொடூரம்: நடந்து சென்ற மாணவர்கள் மீது கார் மோதி விபத்து – 11-ஆம் வகுப்பு மாணவர் பரிதாப பலி!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள்...
ஈரோடு இடைத்தேர்தல்; சீமானை முன்னிறுத்தி ஆழம் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ்.
தந்தை பெரியார் பிறந்த மண்ணில் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமானை முன்நிறுத்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆழம் பார்க்கிறது.இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான மாநிலங்களை கைப்பற்றி விட்டனர்....
வேங்கை வயல் பிரச்சினை- 397 பேரிடம் விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்பட்டுள்ளது- ஆசிரியர் கி.வீரமணி
வேங்கை வயல் பிரச்சனையில் 397 பேரிடம் விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்பட்டுள்ளது. அமைதி பூங்காவான தமிழ்நாட்டை அமளியாக்க வேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல்...
ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் குடியரசு தின விழா கொண்டாட்டம்.
ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில் மேல்நிலைப் பள்ளியில் மேயர் உதயகுமார் 76 வது குடியரசு தின விழா தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயிலில் உள்ள ஆரம்பப்பள்ளி 1906ல் தொடங்கப்பட்டது. அதன்...
நடிகர் அஜீத்குமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியாருக்கு பத்ம பூசன் விருது
2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. 139 பேருக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக...
சென்னையில் சாவு நடந்த வீட்டில் கொள்ளை – போலீசார் விசாரணை
இறுதி சடங்கில் பங்கேற்க குடும்பத்தினர் சுடுகாடு சென்ற நேரத்தில் வீட்டில் புகுந்து தனியாக இருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 1 லட்சம் பணம், 3 செல்போனை பறித்து சென்ற நபருக்கு வலைவீசி...
இதை முதலில் படியுங்கள் – ஈ.வெ.ராமசாமி என்கிற நான்…
என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் பொல்லாதவன் என்றோ மிகப் பெரும் தலைவன் என்றோ சிலர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல்...
