N K Moorthi
Exclusive Content
பாகிஸ்தானுடன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை: கார்கில் வெற்றி தினத்தில் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!
27-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தானுடன் இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர்...
மாணவர் போராட்டத்தின் முதல் நாளே தர்மேந்திர பிரதான் பதவி விலக முன்வந்தார்: பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்க்கியா தகவல்!
மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மாணவர் போராட்டம்...
“மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?”: அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்!
"மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?" என்று மக்களவை எதிர்க்கட்சித்...
நெல்லையில் அதிர்ச்சி: ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் 6 வாரத்தில் இரட்டிப்பு எனக்கூறி ரூ.1.78 கோடி மோசடி செய்த இருவர் கைது!
ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் 6 வாரங்களில் பணம் இரட்டிப்பாகக்...
தென்மண்டல கவுன்சில் உறுப்பினர்களாக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன் நியமனம்!
தென் மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில...
உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!
வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...
சொத்துக்காகக் கொடூரம்: மாமாவிற்கு ‘நாய் கொல்லும் விஷ ஊசி’ போட்டுப் படுகொலை செய்த மைத்துனன்!
ஆந்திர மாநிலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்காக, தனது சொந்த மாமாவிற்கு நாய்களைக் கொல்லப் பயன்படுத்தும் விஷ ஊசியைச் செலுத்திக் கொலை செய்த மைத்துனனின் கொடூரச் செயல் நெல்லூர் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை...
பெரம்பூரில் புதிய எம்.எல்.ஏ. அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான விஜய், தனது சொந்த தொகுதியான பெரம்பூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய எம்.எல்.ஏ. அலுவலகத்தை இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பெரம்பூர் தொகுதியில் நடைபெறும்...
சவூதியில் மாரடைப்பால் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெண் கண்ணீர் மனு!
சவூதி அரேபியாவில் மாரடைப்பால் உயிரிழந்த தனது கணவரின் உடலைத் தாயகம் மீட்டுத் தர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் தனது...
சேலம் ஒதியத்தூரில் அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
சேலம் மாவட்டம், கெங்கவள்ளி வட்டம், ஒதியத்தூர் கிராமத்தில் அகற்றப்பட்ட அண்ணல் அம்பேத்கர் சிலையை மீண்டும் அதே இடத்தில் அரசு நிறுவ வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது....
வயநாடு மண் சரிவு: 6 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட கடைசி உடல் – பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கள்ளாடி பகுதியில், சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்ற இடத்தில் கடந்த 7-ம் தேதி ஏற்பட்ட திடீர் மண் சரிவு விபத்தில், காணாமல் போன கடைசி...
அரியலூரில் போராடிய பள்ளி மாணவிகள் மீது தடியடி: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில், டாஸ்மாக் கடையை மூடக்கோரி அறவழியில் போராட்டம் நடத்திய பள்ளி மாணவிகள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் நயினார்...
