N K Moorthi

Exclusive Content

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம்: ஒன்றிய அரசு மீண்டும் நிராகரிப்பு! – ‘விரைவுப் பேருந்து சேவையைத் தொடங்க’ தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்

மதுரை மற்றும் கோவை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக...

சென்னை காசிமேட்டில் அலைமோதிய மீன் பிரியர்கள்- விலை குறைவினால் பொதுமக்கள் மகிழ்ச்சி

ஆடி மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று, சென்னை காசிமேடு மீன்பிடிச் சந்தையில்...

தமிழக முதல்வர் விஜய்க்கு நீட் கோச்சிங் சென்டர்களில் முதலீடு: குற்றஞ்சாட்டும் டாக்டர் பொன்ராஜ்!

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுதும் தீவிரமடைந்து வரும் நிலையில்,...

மத்திய கிழக்கில் வெடித்தது நேரடி போர்: ஈரானுக்கு எதிராக களமிறங்கிய குவைத், பஹ்ரைன் – உலகப் பொருளாதாரத்திற்கு பேராபத்து!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக நிழல் யுத்தமாக நடந்து வந்த...

“மோடி அரசின் நிர்வாக சூழ்ச்சி.. மறைக்கப்படும் உண்மைகள்”: பொருளாதார நிபுணர் பிரபாகர் விளாசல்!

மத்திய மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள், ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர...

“விஜய் வாயைத் திறந்தால் கூவம் சாக்கடை தான் வருகிறது!” – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

கரூரில் தமிழக முதல்வர் விஜய் பேசிய பேச்சு ஆணவத்தின் உச்சமாக உள்ளது என்றும், அவர் இன்னமும் தன்னை ஒரு நடிகராகவே அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறாரோ என்ற சந்தேகம் எழுவதாகவும் முன்னாள் அதிமுக அமைச்சர்...

ராமநாதபுரத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோனின் 269-வது குருபூஜை: நவாஸ்கனி எம்.பி மாலை அணிவித்து மரியாதை!

விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் 269-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.​வெண்கல...

3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்

தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த 10 ரூபாய் நாணயங்களை மூட்டை மூட்டையாகக் கொண்டு கொடுத்து, தனக்குப் பிடித்தமான கனவு பைக்கை வாங்கிய சுவாரசியமான...

நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசி வழக்கறிஞர் ரகளை: “உங்கள் மீது கோபம் இல்லை, பரிதாபம் தான்” என உச்ச நீதிமன்ற நீதிபதி நெகிழ்ச்சி பதில்!

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகளை நோக்கி வழக்கறிஞர் ஒருவர் ஆவணங்களை வீசி, தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை...

“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!

கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக மக்களைத் தவிக்கவிட்டுச் சென்றவர்கள் யார் என்பது அங்குள்ள மக்கள் அனைவருக்குமே தெரியும் என திமுக எம்பி கனிமொழி, தமிழக முதல்வர்...

கரூரில் முதல்வர் விஜய் பயன்படுத்திய தவெக பிரச்சாரப் பேருந்து: 41 பேர் பலியான கொடூர விபத்தின் சாட்சியை மீண்டும் கொண்டு வந்ததா? – பொதுமக்கள் வேதனை!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சரியாக 60-ஆவது நாளில் முதல்முறையாகக் கரூர் மண்ணிற்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது தவெக கட்சிப் பேருந்தையே மீண்டும் மேடையாகப் பயன்படுத்தியிருப்பது கரூர் மக்களிடையேயும்,...