N K Moorthi
Exclusive Content
சிவகாசி அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பட்டாசு...
“ஊழல், வாரிசு அரசியலை விட ஆபத்தானது பினாமி நிர்வாகம்!” தவெக அரசு மீது- இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தவேக (தமிழக வெற்றிக் கழகம்) அரசின்...
“பாஜக – காங்கிரஸ் அல்லாத ஆட்சிக்கு ஸ்டாலினே வழிகாட்ட வேண்டும்”: டெல்லி அரசியலில் பிற மாநிலக் கட்சிகள் விருப்பம் – ஆ.ராசா தகவல்!
ஒன்றிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மாற்று அரசாங்கத்தை அமைக்கத்...
“மத்திய அரசே இலக்கு”: டெல்லி மாணவர் போராட்ட பின்னணியை வெளிப்படுத்திய ரங்கராஜ் பாண்டே!
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 35 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த...
“சரத்குமார் நெஞ்சில் ஈரம் கொண்ட மனிதர்; பதவிகளை விட குணமே மனிதனை உயர்த்தும்”: திருநெல்வேலி பிறந்தநாள் விழாவில் சீமான் உருக்கமான உரை!
திரைப்பட நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவருமான...
“மத்திய அரசு ஆதரவில் இயங்கும் தவெக அரசு; நிர்வாகத் திறன் இல்லை”: மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் கடுமையான விமர்சனம்!
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், தமிழக வெற்றி கழகத்தின் (தாவேக) ஆட்சி...
முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ₹2 கோடி மோசடி: மதுரவாயலில் போலி ஏஜென்சி நடத்திய இருவர் அதிரடி கைது!
ராபர்ட் போஷ் (Robert Bosch) உள்ளிட்ட முன்னணி பன்னாட்டு (MNC) நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் ₹2 கோடிக்கும் மேல் மோசடி செய்த தனியார்...
5 நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூரில் கொத்துப்பரோட்டா!” — கரூரில் தமிழக முதல்வர் விஜய் அதிரடிப் பேச்சு!
"நான் சும்மா ஒரு 5 நிமிடம் பேசினதுக்கே சில பேரால் தாங்க முடியவில்லை. கொளத்தூரில் அப்படியே 'கொத்துப்பரோட்டா' போடுவது போல பதறிப்போய் சத்தம் போடுகிறார்கள்" என்று தமிழக முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளைத் தனது...
“வடை புளிப்பாக உள்ளது” என்ற பெண் மீது தாக்குதல்: தாங்கியவர் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது!
"வடை புளிப்பாக இருக்கிறது" என்று கூறிய பெண்ணை அவதூறாகப் பேசி, தாக்கிய வடைக்கடை உரிமையாளரின் மகனை செம்பியம் போலீசார் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.வடைக்கடையில்...
பட்டா மாற்றத்திற்கு ₹2500 லஞ்சம்: கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலக முதுநிலை உதவியாளர் கையும் களவுமாக கைது!
கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்ய பரிந்துரைப்பதற்காக ₹2,500 லஞ்சம் வாங்கிய முதுநிலை உதவியாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
விவரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம்...
பேரனுக்காக பூரி சுட்ட தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி: இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!
பரபரப்பான அரசியல் மற்றும் அரசு நிர்வாகப் பணிகளுக்கு மத்தியிலும், தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது பேரனின் ஆசையை நிறைவேற்றிய சுவாரஸ்யமான நிகழ்வு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.தெலங்கானா...
தொடரும் மின்வெட்டு: திருவொற்றியூரில் மக்கள் நள்ளிரவு சாலை மறியல்!
சென்னை திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாகக் கடுமையான மின்வெட்டுப் பிரச்சினை நீடித்து வருவதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொகுதி எம்.எல்.ஏ...
