N K Moorthi

Exclusive Content

“மோடி அமைச்சரை வீழ்த்திய இளைஞர் போராட்டம்; பாஜக குரலிலேயே தமிழக அரசும் பேசுவதா?”: சூர்யா கிருஷ்ணமூர்த்தி காரசாரம்!

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம், மத்திய அமைச்சரின் பதவி விலகல்...

தலைவர்களின் வீழ்ச்சியும் ஆளுமைச் சிக்கல்களும்: இந்திய அரசியலின் புதிய திசைவழி

ஒரு ஜனநாயக நாட்டின் உண்மையான வலிமை என்பது அந்நாட்டின் குடிமக்களின் நலனில்...

மாணவர் போராட்டத்தை மடைமாற்றவே ‘ஜனநாயகன்’ கூத்து; நீட் மாபியாவை ஒழிக்க முடியாது – நக்கீரன் கோபால் கொந்தளிப்பு!

நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரமடைந்து வரும் மாணவர்களின் போராட்டத்தை திசைதிருப்புவதற்காகவே 'ஜனநாயகன்'...

“பாஜக மீதான மக்கள் அதிருப்தியா? நிர்வாகத் திறமையின்மையா?” – சர்ச்சைக் கேள்விகளுக்கு தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி பதில்!

நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர...

நீட் தேர்வு சர்ச்சை, மாணவர் போராட்டங்கள் மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்

நீட் தேர்வு சர்ச்சை, மாணவர் போராட்டங்கள் மற்றும் தமிழக அரசியல் சூழல்...

மெட்ரோ ரயில்களில் இனி அலப்பறை செய்தால் கம்பி எண்ண வேண்டியதுதான்

மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காகவும், பொது ஒழுக்கத்தைப் பேணவும், சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத் தொகையை நிர்வாகம் அதிரடியாக உயர்த்தியுள்ளது. இனி பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்பவர்கள் ரூ.2,500...

டிசி-யை நிறுத்தினால் கடும் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் கிடுக்கிப்பிடி!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண விவரங்களை உடனடியாகப் பள்ளியின் விளம்பரப் பலகைகளில் வெளியிட வேண்டும் என்றும், நிலுவைக் கட்டணத்தைக் காரணம் காட்டி மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை (TC) வழங்க மறுக்கக்...

நீதிமன்ற வழக்குகளில் தவெக-வுக்குப் பின்னடைவு: அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி ஜாமீனால் முதலமைச்சர் விஜய் அதிருப்தி?

சமீபகாலமாக நீதிமன்ற விவகாரங்களில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) நினைத்தபடி முடிவுகள் வராததால், அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, திமுக பிரமுகர்களுக்கு...

வயநாடு கள்ளாடி சுரங்கப்பாதை நிலச்சரிவு: 4-வது நாளாக நீடிக்கும் மீட்புப் பணி – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

கேரள மாநிலம் வயநாடு, கள்ளாடி பகுதியில் அமையவுள்ள சுரங்கப்பாதை கட்டுமான இடத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி, காணாமல் போனவர்களைத் தேடும் பணி இன்று 4-வது நாளாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று...

“அங்கீகாரம் தராததால் தான் ஓடுகாலிகள் உருவானார்கள்” – அதிமுக இளைஞர் அணி செயலாளர் விஜயகுமார் விமர்சனம்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் எம்.ஜி.ஆர். இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அணியின் மாநிலச் செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் தலைமைக்கு எதிராக...

கரூரில் முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி: குடிநீருக்கு முண்டியடித்த போலீசார்! பாஸ் கிடைக்காமல் தொண்டர்கள்-போலீஸ் இடையே வாக்குவாதம்!

கரூர் வெண்ணமலை அட்லஸ் மைதானத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் குடிநீரின்றித் தவித்த சம்பவமும்,...