N K Moorthi

Exclusive Content

தமிழக அரசியலில் மாறும் களச் சூழல்: அரசியல் விமர்சகர் பொன்ராஜ் அவர்களின் அதிரடி பேட்டி!

சமீபத்திய அரசியல் நிகழ்வுகள், தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம், கட்சிகளின் கூட்டணி...

CJP தலைமையில் 3-ஆம் அணி! பாஜக – காங்கிரஸுக்கு புதிய மாற்று: தமிழக அரசியலில் சூடுபிடிக்கும் புதிய திருப்பம்!

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்னெடுத்து...

“மோடியின் அகங்காரத்தை மண்டியிட வைத்த மாணவர்கள்”: எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சு.வெங்கடேசன் எம்பி ஆவேச உரை!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும்...

பணிந்தது மத்திய அரசு! ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்… தேசிய அரசியலில் மாபெரும் திருப்புமுனை!

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், டெல்லி ஜந்தர்...

”என் அன்பிற்குரிய கரப்பான் பூச்சிகளே… உங்களுக்கு எனது வாழ்த்துகள்!” – இளைஞர்களை வாழ்த்திப் பரவசமடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்!

​நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்த...

கங்கைகொண்டானில் ரூ.15,037 கோடியில் புதிய ஆலை: முதலமைச்சர் விஜய் முன்னிலையில் விக்ரம் சோலாருடன் ஒப்பந்தம்!

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில் ரூ.15,037 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலை அமைப்பதற்காக, முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.விக்ரம் சோலார் (Vikram Solar)...

கரூர் உயிரிழப்பு விவகாரம்: அரசு வேலை வழங்கும் முடிவை நிறுத்தி வைக்க பெ.சண்முகம் வலியுறுத்தல்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் முடிவை தவெக அரசு உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்...

“சினிமா பஞ்ச் பேசி மக்களை மயக்கிவிட்டார்கள்; த.வெ.க அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது!” – ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்

"வசீகரமான சினிமா வசனங்களையும் பஞ்ச் டயலாக்குகளையும் பேசி, மக்களிடையே ஒரு மயக்கத்தை ஏற்படுத்தி விஜய் ஆட்சிக்கு வந்துவிட்டார். அரியணையைப் பயன்படுத்தி அதிமுகவை அழித்துவிடலாம் என்ற த.வெ.க-வின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது; இந்த...

13 ஆண்டுகளுக்குப் பின் உயர்கிறதா ஆட்டோ மீட்டர் கட்டணம்? குறைந்தபட்ச கட்டணம் ₹70 ஆக உயர வாய்ப்பு!

தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக மாற்றமடையாமல் இருக்கும் ஆட்டோ ரிக்‌ஷா மீட்டர் கட்டணத்தை முறைப்படி உயர்த்துவது தொடர்பாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் இன்று முக்கியக் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது....

வறண்ட மேட்டூர், புதர் மண்டிய வாய்க்கால்கள்: சீர்காழியில் 1 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்கு ஆபத்து!

காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியான மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் கொள்ளிடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மேட்டூர் அணை திறக்கப்படாததாலும், பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாததாலும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் சாகுபடி...

திமுக, அதிமுக நிறுவனர்களின் வாரிசுகள் த.வெ.க-வில் ஐக்கியம்? கே.ஏ.கே. முகிளின் அதிரடி நகர்வு!

தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியப் பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவரும், அதிமுகவின் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. கிருஷ்ணசாமியின் மகன் கே.ஏ.கே. முகிள், தற்போதைய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில்...