N K Moorthi

Exclusive Content

CJP தலைமையில் 3-ஆம் அணி! பாஜக – காங்கிரஸுக்கு புதிய மாற்று: தமிழக அரசியலில் சூடுபிடிக்கும் புதிய திருப்பம்!

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்னெடுத்து...

“மோடியின் அகங்காரத்தை மண்டியிட வைத்த மாணவர்கள்”: எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சு.வெங்கடேசன் எம்பி ஆவேச உரை!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும்...

பணிந்தது மத்திய அரசு! ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்… தேசிய அரசியலில் மாபெரும் திருப்புமுனை!

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், டெல்லி ஜந்தர்...

”என் அன்பிற்குரிய கரப்பான் பூச்சிகளே… உங்களுக்கு எனது வாழ்த்துகள்!” – இளைஞர்களை வாழ்த்திப் பரவசமடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்!

​நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்த...

”கோரிக்கைகள் ஏற்கப்பட்டன… போராட்டத்தை வாபஸ் பெறுகிறது CJP!” – கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நீட் (NEET) தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடு...

கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்குத் தண்ணீர் திறப்பு: சென்னை மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு!

சென்னை மாநகர மக்களின் முதன்மை குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான வீராணம் ஏரிக்கு, காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கீழணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னைக்கு தங்குதடையின்றி குடிநீர் அனுப்பப்படும் என்பதால்...

அதலபாதாளத்திற்குச் சென்ற நிலத்தடி நீர்! அயப்பாக்கத்தை உலுக்கும் தண்ணீர் திருட்டு – மக்கள் தவிப்பு!

சென்னை புறநகர் பகுதியான அயப்பாக்கம் ஊராட்சியில், வரலாறே காணாத வகையில் நிலத்தடி நீர்மட்டம் 500 அடிக்கும் கீழே சென்றுவிட்டதால், பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்கே தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். தனியார் நிலங்களில் சட்டவிரோதமாக ராட்சத...

த.வெ.க-வில் இணைந்த 3 அதிமுக எம்.எல்.ஏ-க்கள்: பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் நேரில் அழைத்து அதிரடி விசாரணை!

அதிமுகவில் இருந்து விலகி த.வெ.க-வில் இணைந்த 3 முன்னாள் எம்.எல்.ஏ-க்களை நேரில் அழைத்து, அவர்களின் ராஜினாமா கடிதங்கள் மற்றும் விளக்கங்கள் குறித்துப் பேரவைத் தலைவர் (சபாநாயகர்) ஜே.சி.டி. பிரபாகர் நேரடி விசாரணை மேற்கொண்டுள்ளார். ​இந்த...

மின்வெட்டுக்கு நிரந்தரத் தீர்வு: ஐஐடி மெட்ராஸ் உடன் மெகா ஒப்பந்தம் அறிவித்த அமைச்சர் நிர்மல் குமார்

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினைகளுக்கு ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மேம்படுத்தி நிரந்தரத் தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு மின்வாரியம் (TNEB) மற்றும் சென்னை ஐ.ஐ.டி (IIT Madras) இடையே வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொழில்நுட்பப்...

ஊரக வளர்ச்சித் துறை டெண்டரில் அப்பட்டமான ‘செட்டிங்’? – 4 லட்ச ரூபாய் டெண்டருக்கு 30 நிமிடம் மட்டுமே அவகாசம் கொடுத்த அதிர்ச்சி பின்னணி!

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் கோரப்பட்ட ஒரு டெண்டரை ஆன்லைனில் சமர்ப்பிக்க வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும்...

திருச்செங்கோடு அருகே பரபரப்பு: ஏரி வண்டல் மண் திட்டத்தில் முறைகேடு – தியாகியின் பேரன், வழக்கறிஞர் செந்தில்குமார் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழக அரசு கொண்டு வந்த இலவச வண்டல் மண் திட்டத்தில் வருவாய்த்துறையினர் முறைகேடு செய்வதாகக் கூறி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தியாகியின் பேரனும், வழக்கறிஞருமான செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் காலவரையற்ற தொடர்...