N K Moorthi

Exclusive Content

பணிந்தது மத்திய அரசு! ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்… தேசிய அரசியலில் மாபெரும் திருப்புமுனை!

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், டெல்லி ஜந்தர்...

”என் அன்பிற்குரிய கரப்பான் பூச்சிகளே… உங்களுக்கு எனது வாழ்த்துகள்!” – இளைஞர்களை வாழ்த்திப் பரவசமடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்!

​நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்த...

”கோரிக்கைகள் ஏற்கப்பட்டன… போராட்டத்தை வாபஸ் பெறுகிறது CJP!” – கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நீட் (NEET) தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடு...

”இபிஎஸ் தலைமையில் ஆட்சியமைக்க விஜயிடம் ஆதரவு கேட்க நினைத்தோம்!” – டிடிவி தினகரன் பாம்!

அமமுக (AMMK) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பிரத்யேகப் பேட்டியில், தமிழக...

மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை வெற்றி: மாணவர் போராட்டங்கள் அதிகாரப்பூர்வமாக வாபஸ்!

நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு தழுவிய...

சென்னையில் சினிமா பாணி அதிரடி: நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது – சொகுசு கார், துப்பாக்கி பறிமுதல்!

சென்னை கிண்டி அருகே உள்ள சொகுசு நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்த எண்ணூரைச் சேர்ந்த பிரபல ரவுடி தனசேகரனை, ஆவடி மாநகர காவல்துறையினர் துப்பாக்கி முனையில் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி...

கரூரில் நாளை முதல்வர் விஜய் மக்கள் சந்திப்பு: 10 அடி உயர இரும்புத் தகர தடுப்புகளால் மூடப்பட்டது மைதானம்!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை (ஜூலை 10) கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து கடந்த ஆண்டு பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்த 35 குடும்பங்களுக்கு பணி ஆணை வழங்குதல் மற்றும் பல்வேறு அரசு...

ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் இன்று நேரில் வர அழைப்பு

ராஜினாமா கடிதம் அளித்துள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் இன்று (ஜூலை 9) நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக சென்னை தலைமைச் செயலகத்திற்கு அவர்கள் வரவுள்ளதால்...

“அதிமுக, திமுகவையே மிஞ்சும் புதுப்புது டெக்னிக் ஊழல்!” – தவெக அரசை விமர்சிக்கும் மூத்த பத்திரிகையாளர் டாக்டர் உமாபதி அதிரடி

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, நிர்வாக ரீதியாகப் பல்வேறு சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் லஞ்ச விவகாரம், பழனி கோயில் நிலப் பதிவு முறைகேடு மற்றும் 'தாய்மாமன்'...

கேரளாவில் தீவிரமடையும் பருவமழை: வயநாடு உட்பட 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!

கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வயநாடு உட்பட 3 மாவட்டங்களுக்குத் திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் இன்று அதிதீவிரக் கனமழைக்கான 'ரெட் அலர்ட்' (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது. கேரளாவின்...

ஆசிரியர்களை மிரட்டுவதா? அமைச்சர் கீர்த்தனாவின் செயலை ஏற்க முடியாது: பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர் குமரேசன் காட்டம்!

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு (TET) நடத்தும் முறையில் அரசு நடந்துகொண்ட விதம் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நடந்துகொண்ட விதம் ஆகியவற்றுக்குத் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி...