N K Moorthi

Exclusive Content

2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து...

2026 தேர்தல் – விழுப்புரம் வானூர் தொகுதியில் போலீஸ் தடியடி…

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான...

தேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

சென்னையில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும்  மூன்று...

மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு

தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன....

2026 தேர்தல் – அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்…

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி...

தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு

ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக...

விசிக வில் இருந்து ஆதவன் அர்ஜூன் நீக்கம் இல்லை; தலித் அல்லாதவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை – திருமா திட்டவட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூன் நீக்கப்படுவாரா என்ற கேள்விக்கு கட்சியில் தலித் அல்லாதவர்களை பாதுகாப்பது எங்களின் கடமை. அதனால் ஆலோசித்து முடிவெடுப்போம் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.அம்பேத்கர் எல்லோருக்குமான...

ஆதவ் அர்ஜூன் விசிகவில் துணை பொதுச் செயலாளரா? தவெகவின் கொள்கைப் பரப்பு செயலாளரா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வரும் ஆதவ் அர்ஜூன், கூடுதலாக நடிகர் விஜய் தொடங்கியுள்ள தவெகவின் கொள்கைப் பரப்பு செயலாளராகவும் பணியாற்றி வருகிறாரோ என்கிற சந்தேகம் சமீபத்திய அவருடைய...

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா – விசிகவில் பெரும் குழப்பம்

"அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்" என்ற நூல் வெளியீட்டு விழாவினால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் ஆதவ் அர்ஜூன். அவர் எழுதிய "அம்பேத்கர் எல்லோருக்குமான...

தமிழ்நாட்டின் வளத்தையும், வரலாற்றையும் அழிக்க முயற்சிக்கும் மோடி அரசு – சு.வெங்கடேசன் எம்பி

தமிழ்நாட்டின் வளத்தையும், வரலாற்றையும் மத்திய அரசு அழிக்க முயற்சிப்பதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது; அரிட்டாபட்டியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவத்திற்கு...

நிவாரணம் பெயரில் கட்சி அலுவலகத்தில் சூட்டிங் நடத்திய விஜய்

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவிகள் வழங்காமல், அவருடைய கட்சி தலைமை அலுவலகத்தில் உதவி என்ற பெயரில் சூட்டிங் நடத்தியதாக எகஸ் பக்கத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர்.சென்னை பனையூரில் உள்ள...

மக்களை ஏமாற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதே திமுகவின் நோக்கம்- தவெக தலைவர் விஜய் ஆவேசம்

திமுக எப்போதும் மக்களை ஏமாற்றி ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதிலேயே குறியாக இருப்பதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புயல், எப்போதும் பேரிடரையும் பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்கும்...