Kadhir Nila

Exclusive Content

மாநாட்டுக்கு செல்லும் வழியில் த.வெ.க தொண்டர் மரணம்!!

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மாநில மாநாடு...

இனி 5% மற்றும் 18% மட்டும் தான்…ஜிஎஸ்டியின் புதிய பரிமானம்

ஜிஎஸ்டி வரி விகிதங்களில் 12% மற்றும் 28% வரி விகிதங்களை நீக்க...

த வெ கவின் மாநில மாநாடு தொடங்கியது…

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மாநில மாநாடு...

எத்தனை பட்டும் திருந்தாத மக்கள்…போலிசாமியாரை நம்பி லட்சங்களை இழந்த 500 குடும்பங்கள்!

கரூரில் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால், மூன்று லட்சமாக திருப்பித் தருவதாக...

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐகே’ பட ரிலீஸ் தேதி மாற்றம்…. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே பட ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் பிரதீப்...

தமிழர்களுக்காக அரசு கெஞ்ச வேண்டாம்…உரிமையை நிலைநாட்ட சட்டம் இயற்றினாலே போதும்- அன்புமணி ஆக்ரோஷம்

தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை, தமிழக அரசு கெஞ்ச வேண்டாம், உரிமையை...

ஆள்மாறாட்ட கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் கைது

ஆள்மாறாட்ட கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் கைது திருவள்ளூர் அருகே ஆள்மாறாட்ட கொலை வழக்கில்  தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான குதிரை சுரேஷை 10 மாதங்களுக்குப் பிறகு வேறொரு வழக்கில் சிறையில்  இருந்தவரை போலீஸ்...

இன்ஸ்டாகிராம் வாயிலாக பெண்களை ஏமாற்றும் 4 இளைஞர்கள் கைது – திருவள்ளூரில் பரபரப்பு

இன்ஸ்டாகிராம் வாயிலாக பெண்களை ஏமாற்றும் 4 இளைஞர்கள் கைது – திருவள்ளூரில் பரபரப்பு இளம் பெண்களை கவர்வதற்காக அழகான வீட்டு முன்பாக நின்று இன்ஸ்டா ரீல்ஸ்  செய்வதில் நண்பர்கள் இடையே போட்டி மோதல் ஏற்பட்டதில்...

செங்குன்றத்தில் 120 கிலோ கஞ்சா பறிமுதல் – ஆவடி ஆணையர் அருண் பேட்டி

செங்குன்றத்தில் 120 கிலோ கஞ்சா பறிமுதல் – ஆவடி ஆணையர் அருண் பேட்டி ஆந்திராவிலிருந்து செங்குன்றம் வழியாக தென்னிந்திய போதை பொருள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து கஞ்சா கடத்தலை பிடித்து வருகின்றனர்....

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – ஸ்ரீகுமார் கோரிக்கை

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - ஸ்ரீகுமார் கோரிக்கை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் 5 லட்சம் அரசு ஊழியர்கள் போராட்டத்தில்...

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி கொளத்தூர் பெரியார் நகர் பகுதியில் பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை ...

இன்று ஒரே நாளில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு

இன்று ஒரே நாளில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில்...