Kadhir Nila

Exclusive Content

திருவள்ளுவர் மரபு நமது மகத்துவத்தை நோக்கிய பயணத்தில் தொடர்ந்து நம்மை வழிநடத்தும் – அமைச்சர் அமித்ஷா

திருவள்ளுவர் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் உயர்ந்த நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என்று...

மீண்டும், மீண்டும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக்கூடாது – அன்புமணி

ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.9.50க்கு வாங்கத் துடிப்பதா? திமுக அரசின் கொள்ளைத்...

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார் – துணை முதல்வர்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வா் தொடங்கி வைத்தாா். 1,000 காளைகளை...

திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் – பிரதமர்

தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாக பிரதமர் மோடி...

திருவள்ளுவர் விருது உள்ளிட்ட தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதல்வர்…

சென்னை வள்ளுவா் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி...

ஆள்மாறாட்ட கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் கைது

ஆள்மாறாட்ட கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் கைது திருவள்ளூர் அருகே ஆள்மாறாட்ட கொலை வழக்கில்  தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான குதிரை சுரேஷை 10 மாதங்களுக்குப் பிறகு வேறொரு வழக்கில் சிறையில்  இருந்தவரை போலீஸ்...

இன்ஸ்டாகிராம் வாயிலாக பெண்களை ஏமாற்றும் 4 இளைஞர்கள் கைது – திருவள்ளூரில் பரபரப்பு

இன்ஸ்டாகிராம் வாயிலாக பெண்களை ஏமாற்றும் 4 இளைஞர்கள் கைது – திருவள்ளூரில் பரபரப்பு இளம் பெண்களை கவர்வதற்காக அழகான வீட்டு முன்பாக நின்று இன்ஸ்டா ரீல்ஸ்  செய்வதில் நண்பர்கள் இடையே போட்டி மோதல் ஏற்பட்டதில்...

செங்குன்றத்தில் 120 கிலோ கஞ்சா பறிமுதல் – ஆவடி ஆணையர் அருண் பேட்டி

செங்குன்றத்தில் 120 கிலோ கஞ்சா பறிமுதல் – ஆவடி ஆணையர் அருண் பேட்டி ஆந்திராவிலிருந்து செங்குன்றம் வழியாக தென்னிந்திய போதை பொருள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து கஞ்சா கடத்தலை பிடித்து வருகின்றனர்....

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – ஸ்ரீகுமார் கோரிக்கை

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - ஸ்ரீகுமார் கோரிக்கை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் 5 லட்சம் அரசு ஊழியர்கள் போராட்டத்தில்...

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி கொளத்தூர் பெரியார் நகர் பகுதியில் பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை ...

இன்று ஒரே நாளில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு

இன்று ஒரே நாளில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில்...