Kalyani T

Exclusive Content

”பொம்மை குழந்தை” – பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர சீன பள்ளியின் வித்தியாச முயற்சி…

சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில், பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர வேண்டும்...

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க...

டெக் மகிந்திரா நிறுவனத்தில் 45 நிமிடங்கள் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்!

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள டெக் மகிந்திரா ஐடி நிறுவனத்தில் பயங்கர தீ...

”முதல்வர் விஜய்க்கு இன்னும் பல சவால்கள் காத்திருக்கின்றன” – சௌந்தர்யா ரஜினிகாந்த்

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக இன்னும் பல சவால்கள்...

ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்

ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...

நீட் தேர்வு – அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது! – கி.வீரமணி கண்டனம்…

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான நீட் தேர்வு...

பட்டாபிராமில் நடைபெற்ற அறிவியல் மற்றும் கலை கண்காட்சி :அசத்திய மாணவர்கள்

ஆவடி பட்டாபிராமில் நடைபெற்ற அறிவியல் மற்றும் கலை கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்.ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் அமைந்துள்ள இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சி...

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பம் செய்ய  தொடக்கம்.36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,550 இடங்களும் , ஒரு இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களும் , தனியார்...

போலி நகை அடகு வைக்க முயற்சி – 5 பேர் கைது

 போடியில் போலி தங்கமுலாம்  பூசப்பட்ட 15 பவுன் நகையை அடகு வைக்க முயன்ற போது அடகு கடை உரிமையாளர் போலியான நகை என தெரிந்ததும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.ஐந்து குற்றவாளிகளை கைது...

மம்மூட்டியின் ‘டர்போ’ திரைப்படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ்

மம்மூட்டி நடித்துள்ள ‘டர்போ’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வைசாக் ‘புலிமுருகன்’, ‘மதுர ராஜா’ ஆகிய படங்களின் மூலம் மலையாள சினிமாவில் பாக்ஸ்...

புதுவை அரசின் ஊழல்கள்: குடியரசுத் தலைவரிடம்  புகார் – நாராயணசாமி தகவல்

புதுவை அரசின் ஊழல்கள் குறித்து குடியரசுத் தலைவரிடம் விரைவில் நேரில் புகார் தரவுள்ளதாக  நாராயணசாமி தகவல் புதுச்சேரியில் பல துறைகளில் நடக்கும் ஊழல் தொடர்பாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து புகார் மனு தரவுள்ளதாக...

சென்னையில் நாளை ஜூலை 31 , புதன்கிழமை மின்தடை அறிவிப்பு

சென்னையில் நாளை ஜூலை 31 , புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஜூலை 31 , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி...