Kalyani T
Exclusive Content
ஆதவ் அர்ஜூன் கட்டுப்பாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – காற்றில் கரைந்த கொள்கைகள்: மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் விமர்சனம்
தமிழக அரசியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தற்போதைய நகர்வுகள் மற்றும் அக்கட்சி...
காவலரை கன்னத்தில் அறைந்த அரசு பள்ளி தலைமையாசிரியர் கைது: உதகையில் பரபரப்பு
நீலகிரி மாவட்டம் உதகையில் வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை...
சென்னையில் ஓடும் ஆட்டோவில் தொடரும் ரீல்ஸ் மோகம்: உயிரோடு விளையாடும் ஓட்டுநர்களின் பொறுப்பற்ற தனத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?
சென்னையின் பரபரப்பான சாலைகளில் வாகனங்களை இயக்கிக் கொண்டே சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்'...
தென் மண்டல கவுன்சில் கூட்டம் கோவலத்தில் தொடக்கம்: அமித்ஷா தலைமையில் முக்கிய விவாதங்கள்!
காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டது உள்ளிட்ட பரபரப்பான...
தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலர வேண்டும்: மாணிக்கம் தாகூர் பேட்டி!
ராஜீவ் காந்தியின் 82ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இரண்டு...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்வு – வெள்ளி விலையும் அதிரடி ஏற்றம்!
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை திடீரென மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது...
பல போராட்டங்களுக்கு பிறகு “தமிழ்நாடு” பெயர் வந்தது: இன்றைய மாணவர்களுக்கு சொல்லி கொடுங்கள்
பல போராட்டங்களுக்கு பிறகு "தமிழ்நாடு" பெயர் வந்தது. இந்த செய்தியை பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.
பல போராட்டங்களையும், உயிர்த் தியாகமும் செய்த பின்னர்தான் "மெட்ராஸ் ஸ்டேட்" தமிழ்நாடு என்று மாறியது....
கொரட்டூர்: ரூ.57 லட்சம் பங்குச் சந்தை மோசடி-இருவர் கைது
பங்கு சந்தையில் மூதலீடு செய்தால்,அதிக லாபம் தருவதாக கூறி ரூ.57 லட்சம் மோசடி செய்த வழக்கில் முகவராக செயல்பட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அருகே கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்தர் பரீக்...
இந்தியா முழுவதும் சைபர் கிரைம் மோசடி; கோடி கணக்கில் கொள்ளை- இளைஞர்கள் 3 பேர் கைது
இந்தியா முழுவதும் சைபர் கிரைம் மோசடி மூலம் பல கோடி ரூபாய் சுருட்டிய மத்திய பிரதேச இளைஞர்கள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
கோவையை சேர்ந்த ஜார்ஜ் (75) என்பவர் மீது மும்பையில்...
ரூ.50 கோடி நில மோசடி வழக்கு: முன்னாள் அதிமுக எம்எல்ஏ கணவர் தலைமறைவு
நிலமோசடி வழக்கில் திருச்செங்கோடு சட்ட மன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம் எல் ஏ பொன்.சரஸ்வதி என்பவரின் கணவர் பொன்னுசாமி தலைமறைவாகி உள்ளார்.
வீட்டிற்கு விசாரணைக்கு வந்த போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி...
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான தீர்ப்பு – மு.க.ஸ்டாலின் வரவேற்பு
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான தீர்ப்பு என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
பட்டியல் இன மக்களின் இட ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட உள் ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை...
சிறுவனை கடத்தி ரூ.2 லட்சம் கேட்ட கும்பல் : 5 பேர் கைது
காதல் ஜோடி ஒன்றாக இருந்த புகைப்படத்தை செல்போன் மூலமாக திருடி சமூகவலைதளங்களில் பதிவிடுவேன் என 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி சிறுவனை கடத்தி சென்ற கும்பலை சேர்ந்த 5 பேர் கைது.
மதுரை...
