Kalyani T
Exclusive Content
காவலரை கன்னத்தில் அறைந்த அரசு பள்ளி தலைமையாசிரியர் கைது: உதகையில் பரபரப்பு
நீலகிரி மாவட்டம் உதகையில் வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை...
சென்னையில் ஓடும் ஆட்டோவில் தொடரும் ரீல்ஸ் மோகம்: உயிரோடு விளையாடும் ஓட்டுநர்களின் பொறுப்பற்ற தனத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?
சென்னையின் பரபரப்பான சாலைகளில் வாகனங்களை இயக்கிக் கொண்டே சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்'...
தென் மண்டல கவுன்சில் கூட்டம் கோவலத்தில் தொடக்கம்: அமித்ஷா தலைமையில் முக்கிய விவாதங்கள்!
காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டது உள்ளிட்ட பரபரப்பான...
தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலர வேண்டும்: மாணிக்கம் தாகூர் பேட்டி!
ராஜீவ் காந்தியின் 82ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இரண்டு...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்வு – வெள்ளி விலையும் அதிரடி ஏற்றம்!
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை திடீரென மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது...
கல்வித்துறையில் குரல்வளையை நெரிக்கும் முயற்சிகள் பலிக்காது: மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம்!
மாணவர்களுக்கு அரசியலும் போராட்டமும் தேவையில்லை என்ற பழமைவாதப் கருத்துருவாக்கம் சுதந்திரப் போராட்ட...
தெலுங்கானாவில் பேருந்தில் பெண் பலாத்காரம் – ஓட்டுநர் கைது
தெலுங்கானாவில் ஓடும் பேருந்தில் 9 வயது மகளுடன் சென்ற பெண்ணை வாயில் போர்வையை திணித்து கத்தாமல் பாலியியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் நிர்மலில் இருந்து...
கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
“வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் உறுதியளித்துள்ளேன்.” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்...
பட்டாபிராமில் நடைபெற்ற அறிவியல் மற்றும் கலை கண்காட்சி :அசத்திய மாணவர்கள்
ஆவடி பட்டாபிராமில் நடைபெற்ற அறிவியல் மற்றும் கலை கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்.ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் அமைந்துள்ள இம்மானுவேல்
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சி...
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பம் செய்ய தொடக்கம்.36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,550 இடங்களும் , ஒரு இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களும் , தனியார்...
போலி நகை அடகு வைக்க முயற்சி – 5 பேர் கைது
போடியில் போலி தங்கமுலாம் பூசப்பட்ட 15 பவுன் நகையை அடகு வைக்க முயன்ற போது அடகு கடை உரிமையாளர் போலியான நகை என தெரிந்ததும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.ஐந்து குற்றவாளிகளை கைது...
மம்மூட்டியின் ‘டர்போ’ திரைப்படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ்
மம்மூட்டி நடித்துள்ள ‘டர்போ’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வைசாக் ‘புலிமுருகன்’, ‘மதுர ராஜா’ ஆகிய படங்களின் மூலம் மலையாள சினிமாவில் பாக்ஸ்...
