Kalyani T

Exclusive Content

”பொம்மை குழந்தை” – பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர சீன பள்ளியின் வித்தியாச முயற்சி…

சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில், பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர வேண்டும்...

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க...

டெக் மகிந்திரா நிறுவனத்தில் 45 நிமிடங்கள் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்!

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள டெக் மகிந்திரா ஐடி நிறுவனத்தில் பயங்கர தீ...

”முதல்வர் விஜய்க்கு இன்னும் பல சவால்கள் காத்திருக்கின்றன” – சௌந்தர்யா ரஜினிகாந்த்

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக இன்னும் பல சவால்கள்...

ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்

ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...

நீட் தேர்வு – அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது! – கி.வீரமணி கண்டனம்…

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான நீட் தேர்வு...

சென்னை மாநகராட்சியில் தொழில் வரி உயருகிறது!

சென்னை மாநகராட்சியில் தொழில் வரியினை 35% உயர்த்தவும், இதற்கு அரசு ஒப்புதல் வழங்கவும் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு சட்டம் 1998 பிரிவு 1/7 A-1 மற்றும்...

குற்றால அருவிகளில் குளிக்க மூன்றாவது நாளாக தடை

தென்காசிகுற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை மூன்றாவது நாளாக தொடர்கிறது. குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறிவியலுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி மெயின்...

கேரளாவின் வயநாட்டில் பெரும் நிலச்சரிவு- சிக்கித்தவிக்கும் குடும்பங்கள்

 கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது இதில் ஏராளமான மக்கள் சிக்கி இருப்பதால் ராணுவத்தின் உதவி நாடப்பட்டுள்ளது. சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் உதவிக்காக செல்கிறது என...

வெறும் 1 மணி நேரத்தில் பெங்களூர்! இந்திய புல்லட் ரயில்!

வெறும் 1 மணி நேரத்தில் பெங்களூர்! இந்திய ரயில்வே துறை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தொடர்ந்து, புல்லட் ரயில்களை (Bullet Trains) இயக்க தயாராகி வருகிறது. இந்தியாவின் முதல் புல்லட் ரயில், மும்பை-அகமதாபாத்...

மேட்டூர் அணையிலிருந்து 12000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் – அண்ணாமலை கோரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து 12.000 கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார் கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், காவிரி...

சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாட்டிற்கு எஸ்கேப்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படக்கூடிய ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாட்டிற்கு தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய நபராக பார்க்கக்கூடிய சம்போ செந்தில் தலைமறைவாகி உள்ள நிலையில் அவரது...