Kalyani T
Exclusive Content
தென் மண்டல கவுன்சில் கூட்டம் கோவலத்தில் தொடக்கம்: அமித்ஷா தலைமையில் முக்கிய விவாதங்கள்!
காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டது உள்ளிட்ட பரபரப்பான...
தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலர வேண்டும்: மாணிக்கம் தாகூர் பேட்டி!
ராஜீவ் காந்தியின் 82ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இரண்டு...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்வு – வெள்ளி விலையும் அதிரடி ஏற்றம்!
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை திடீரென மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது...
கல்வித்துறையில் குரல்வளையை நெரிக்கும் முயற்சிகள் பலிக்காது: மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம்!
மாணவர்களுக்கு அரசியலும் போராட்டமும் தேவையில்லை என்ற பழமைவாதப் கருத்துருவாக்கம் சுதந்திரப் போராட்ட...
ஆர்.பிரக்ஞானந்தா அதிரடி வெற்றி: சின்க்ஃபீல்டு செஸ் தொடரில் முதலிடம்!
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சின்க்ஃபீல்டு கோப்பை...
“தவெக வெற்றி வெறும் மாயை அல்ல!” – அரசியல் களத்தில் புயலைக் கிளப்பிய வேட்பாளர் தேர்வு வியூகம்!
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உதயமான தமிழக வெற்றிக் கழகத்தின்...
புதுவை அரசின் ஊழல்கள்: குடியரசுத் தலைவரிடம் புகார் – நாராயணசாமி தகவல்
புதுவை அரசின் ஊழல்கள் குறித்து குடியரசுத் தலைவரிடம் விரைவில் நேரில் புகார் தரவுள்ளதாக நாராயணசாமி தகவல்
புதுச்சேரியில் பல துறைகளில் நடக்கும் ஊழல் தொடர்பாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து புகார் மனு தரவுள்ளதாக...
சென்னையில் நாளை ஜூலை 31 , புதன்கிழமை மின்தடை அறிவிப்பு
சென்னையில் நாளை ஜூலை 31 , புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஜூலை 31 , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி...
சென்னை மாநகராட்சியில் தொழில் வரி உயருகிறது!
சென்னை மாநகராட்சியில் தொழில் வரியினை 35% உயர்த்தவும், இதற்கு அரசு ஒப்புதல் வழங்கவும் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு சட்டம் 1998 பிரிவு 1/7 A-1 மற்றும்...
குற்றால அருவிகளில் குளிக்க மூன்றாவது நாளாக தடை
தென்காசிகுற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை மூன்றாவது நாளாக தொடர்கிறது.
குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறிவியலுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி மெயின்...
கேரளாவின் வயநாட்டில் பெரும் நிலச்சரிவு- சிக்கித்தவிக்கும் குடும்பங்கள்
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது இதில் ஏராளமான மக்கள் சிக்கி இருப்பதால் ராணுவத்தின் உதவி நாடப்பட்டுள்ளது. சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் உதவிக்காக செல்கிறது என...
வெறும் 1 மணி நேரத்தில் பெங்களூர்! இந்திய புல்லட் ரயில்!
வெறும் 1 மணி நேரத்தில் பெங்களூர்! இந்திய ரயில்வே துறை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தொடர்ந்து, புல்லட் ரயில்களை (Bullet Trains) இயக்க தயாராகி வருகிறது.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில், மும்பை-அகமதாபாத்...
