Kalyani T

Exclusive Content

தங்கம் மீதான வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் – காங்கிரஸ் கண்டனம்

தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15...

தலைகீழாக நின்று சிவ தாண்டவ ஸ்தோத்திரம்: 8 வயது சிறுவன் உலக சாதனை!

தலைகீழாக நின்றபடி 3 நிமிடங்களில் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை பாடி 8 வயது...

மகிஷாசுரமர்த்தினியாக மாறிய பாடகி! பாலியல் அத்துமீறலுக்கு எதிராக போர்க்கொடி

சென்னையைச் சேர்ந்த பின்னணிப் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில்...

முதல்வர் விஜய் தலைமையிலான அரசவையில் ஒரு இஸ்லாமியா் கூட இல்லாதது ஏமாற்றமே – ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் பாசிசத்துக் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்து உள்ளனா் என ஜவாஹிருல்லா...

அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை தூக்கும் கட்சி – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

பிளவுபட்ட அதிமுகவிலிருந்து உறுப்பினர்களை தங்கம் பங்கம் இழுக்கும் முயற்சியில் தவெக ஈடுபடுவதாக...

முகேஷ் அம்பானி மகன் திருமணம் : குத்தாட்டம் போட்ட பிரியங்கா சோப்ரா

 முகேஷ் அம்பானி மகன் திருமணத்தில் மஞ்சள் நிற தாவணியில் குத்தாட்டம் போட்ட பிரியங்கா சோப்ராஇந்தியாவின் முன்னணி தொழிலதிபர் மற்றும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி...

ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற வாலிபர் தற்கொலை

  ஆவடி அருகே ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றவர் மனவேதனையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைகடன் கொடுத்த ஆன்லைன் கும்பல் இறந்தவரின் மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி மிரட்டியதாக கூறி இறந்தவர்...

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் சதி – திருமாவளவன் பகீர் தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் சதி திட்டம் உள்ளதாக திருமாவளவன் பகீர் தகவல்பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் சதி திட்டம் உள்ளதாகவும், ஆம்ஸ்ட்ராங்- ஆருத்ரா- பா.ஜ.க என முக்கோண...

ஜீலை 13ம் தேதி நடக்கிறது குடும்ப அட்டை குறைதீர் முகாம்

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் வருகிற ஜீலை 13 ஆம் தேதி அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில்...

திருச்சி ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை – நடந்தது என்ன?

 திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை மீது நடத்தப்பட்ட என்கவுண்டரில் நடந்தது என்ன?புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே தனியார் வேளாண்மை கல்லூரி எதிரே உள்ள தைலமற காட்டுப்பகுதியில் இருவர் துப்பாக்கியுடன்  சுற்றிக் கொண்டிருப்பதாக...

திருநின்றவூரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

 ஆவடி அடுத்த திருநின்றவூரில் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர்ஆவடி அடுத்த திருநின்றவூர், நடுக்குத்தகை, ராமதாசபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). இவர் அவரது வீட்டருகே கோழிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி...