Kalyani T

Exclusive Content

இம்ரான் கான் உடல்நிலை: 48 மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்த கவலைகள் அதிகரித்து...

சட்டமன்றத்தில் ‘மிரட்டல்’ அரசியல்: ஊழல் ஆவணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்யின் ஆவேசப் பேச்சு – எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வுகள் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை...

உன் பிரிவின் வெறுமை இதயத்தை உலுக்குகிறது: செல்லப் பிராணியின் திடீர் மறைவால் சோகத்தில் துடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்!

திரைப்பட உலகைக் கலக்கி வரும் முன்னணி நட்சத்திர நாயகன் ஜூனியர் என்.டி.ஆர்,...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் பிரபு சாமி தரிசனம்!

திரைப்படத் துறையில் தனது சிறப்பான நடிப்பால் பல ஆண்டுகளாக ரசிகர்களைக் கவர்ந்து...

“அமைச்சரே ஆனாலும் அவைக்குள் வரம்பு மீறலாமா?” – அவைக்குறிப்பிலிருந்து பேச்சை நீக்கிய அவைத்தலைவரின் அதிரடி அதிகாரம்!

தமிழகச் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் பேசும் கருத்துக்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்...

கேமராவைத் தாண்டி மிளிர்ந்த மனிதநேயம்: ஓசூரில் ரத்த தானம் செய்து உலகப் புகைப்பட தினத்தைக் கொண்டாடிய கலைஞர்கள்!

187-வது புகைப்பட தினத்தை முன்னிட்டு மாபெரும் முகாம் — ஓசூர் சார்...

சட்டம் – ஒழுங்கு நிலவரம் : தலைமை செயலாளர் அலோசனை

சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமை செயலாளர் அவசர அலோசனை அறிவிப்பு.சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம் செய்யப்பட்டு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் புதிய...

ஆம்ஸ்ட்ராங் கொலையில் பின்னணி என்ன? – என்.கே.மூர்த்தி

பகுஜான் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெரம்பூர் வேணுகோபால் சாலையில் புதியதாக வீடுகட்ட தொடங்கியிருக்கும் ஆம்ஸ்ட்ராங், அந்த...

கண்ணீருடன் பிரியாவிடை …ஆம்ஸ்ட்ராங் உடல் பௌத்த முறைப்படி அடக்கம்

கண்ணீருடன் பிரியாவிடை ... ஜெய்பீம் என முழங்கி ஆம்ஸ்ட்ராங் உடல் பௌத்த முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் நீதிமன்ற உத்தரவின் பேரில் திருவள்ளூர் அருகே...

அண்ணாமலை அரைவேக்காடு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அண்ணாமலை அரைவேக்காடு !  வார்த்தைகளை சிதற விடும் அண்ணாமலையின் பேச்சு கண்டனத்துக்குரியது -  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்எடப்பாடி பழனிசாமியை நம்பிக்கை துரோகி என கூறியதை வாபஸ் பெறாவிட்டால் அண்ணாமலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று...

தோல்வி பயத்தில் அதிமுக போட்டியிடவில்லை – கனிமொழி

விக்கிரவாண்டியில் அதிமுக போட்டியிடாதது தோல்வி பயத்தால் இருக்கலாம் என தூத்துக்குடியில் கனிமொழி பேட்டி அளித்துள்ளார்.தூத்துக்குடி புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் கொடுக்கும் பணியை துவங்கி...

இந்தியன் 2 : இயக்குநர் ஷங்கர் என்ன சொல்கிறார் ?

இந்தியன் பாகம் 2 குறித்து இயக்குநர் ஷங்கர் பேசுகையில்,  இந்தியன் முதல் பாகம் எடுக்கும்பொழுது இரண்டாம் பகாத்திற்கான எண்ணம் கிடையாது. ஆனால் அதன் இரண்டாம் பாகம் உருவாக்க இத்தனை காலம் ஆகிவிட்டது.சூப்பர் ஹீரோக்களுக்கு...