Kalyani T

Exclusive Content

இம்ரான் கான் உடல்நிலை: 48 மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்த கவலைகள் அதிகரித்து...

சட்டமன்றத்தில் ‘மிரட்டல்’ அரசியல்: ஊழல் ஆவணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்யின் ஆவேசப் பேச்சு – எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வுகள் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை...

உன் பிரிவின் வெறுமை இதயத்தை உலுக்குகிறது: செல்லப் பிராணியின் திடீர் மறைவால் சோகத்தில் துடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்!

திரைப்பட உலகைக் கலக்கி வரும் முன்னணி நட்சத்திர நாயகன் ஜூனியர் என்.டி.ஆர்,...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் பிரபு சாமி தரிசனம்!

திரைப்படத் துறையில் தனது சிறப்பான நடிப்பால் பல ஆண்டுகளாக ரசிகர்களைக் கவர்ந்து...

“அமைச்சரே ஆனாலும் அவைக்குள் வரம்பு மீறலாமா?” – அவைக்குறிப்பிலிருந்து பேச்சை நீக்கிய அவைத்தலைவரின் அதிரடி அதிகாரம்!

தமிழகச் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் பேசும் கருத்துக்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்...

கேமராவைத் தாண்டி மிளிர்ந்த மனிதநேயம்: ஓசூரில் ரத்த தானம் செய்து உலகப் புகைப்பட தினத்தைக் கொண்டாடிய கலைஞர்கள்!

187-வது புகைப்பட தினத்தை முன்னிட்டு மாபெரும் முகாம் — ஓசூர் சார்...

செயின் பறிப்பில் ஈடுப்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்

ஆவடியில் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை 8 அணி காவலரை பொது மக்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.https://www.apcnewstamil.com/news/chennai/surrenders-are-not-real-criminals-thirumavalavan/98185ஆவடி, பக்தவச்சலாபுரம், ஐயப்பன் கோவில் தெருவைச்...

வரிப்பணம் கையாடல் : அலுவலருக்கு மெமோ

திண்டுக்கல் மாநகராட்சி இளநிலை உதவியாளர் பல லட்ச ரூபாய் வரி பணம் மோசடி செய்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.திண்டுக்கல் நெட்டு தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது தந்தை முருகன் திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மை...

5 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கடந்த 27.05.2019 அன்று சிறுமியின் தந்தை அளித்த புகாரின்...

ஆவடி சிறப்பு காவல் படை காவலர் தூக்கிட்டு தற்கொலை

 ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகர், காவலர் குடியிருப்பில், 3வது மாடியில் வசித்து வந்தவர் அசோக் குமார், 31. இவர், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5 ம் அணியில்...

பங்குச்சந்தை ஆசை காட்டி  மோசடி செய்தவர் கைது

சென்னை கொரட்டூர் வாட்டர் கெனால் சாலையை சேர்ந்த அஸ்வத் (32)  'எஸ். பி. கே. எக்ஸ்போர்ட்' என்ற பெயரில், வேர்க்கடலை ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார்.கடந்த ஏப்ரல் 4 ம் தேதி, அவரது...

போலி ஆவணங்கள் மூலம் நிலம் மோசடி – ஒருவர் கைது

போலி ஆவணங்கள் மூலம் நிலம் மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது.ஆவடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.பெரம்பூரைச் சேர்ந்த ஹேமந்த் குமார் ஜெயின், 54, என்பவர், கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், ஆவடி...