Kalyani T

Exclusive Content

முதல்வர் விஜய் தலைமையிலான அரசவையில் ஒரு இஸ்லாமியா் கூட இல்லாதது ஏமாற்றமே – ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் பாசிசத்துக் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்து உள்ளனா் என ஜவாஹிருல்லா...

அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை தூக்கும் கட்சி – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

பிளவுபட்ட அதிமுகவிலிருந்து உறுப்பினர்களை தங்கம் பங்கம் இழுக்கும் முயற்சியில் தவெக ஈடுபடுவதாக...

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 85.2% மாணவர்கள் தேர்ச்சி!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-ஆம் ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு...

மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு: அமைச்சர் கீர்த்தனாவுக்குப் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்!

தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியான தவெக-வின் அமைச்சர் கீர்த்தனா, மாற்றுத்திறனாளிகள் குறித்து...

அதிமுகவில் பிளவு: விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்த சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தரப்பு!

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான...

“குதிரை வேகம் உண்டு; குதிரை பேரம் இல்லை!” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்

குதிரை வேகம் உண்டு ஆனால் குதிரை பேரம் இல்லை என சட்டமன்றத்தில்...

அம்பத்தூர் : 250 கிலோ குட்கா பறிமுதல்

பெங்களூரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேனில் கடத்தி வந்த 250 கிலோ குட்கா அம்பத்தூர் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்மந்தபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத கஞ்சா...

பங்குச்சந்தையில் முதலீடு செய்யுங்கள் அதிக லாபம் சம்பாதிங்க

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி பலரிடம் பண மோசடி செய்த தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில்...

விஜய நல்லதம்பிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்கில், அதிமுக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய நல்லதம்பிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மறைந்த...

பெங்களூரு : பெண்ணை மடியில் வைத்துக்கொண்டு பைக் ஓட்டிய நபர்

பெங்களூரு விமான நிலைய சாலையில் பெண்ணை மடியில் வைத்துக்கொண்டு ஆபத்தான முறையில் பைக்கை ஓட்டிச் சென்ற நபர் மீது பெங்களூரு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இது குறித்து ஒரு வீடியோ சமூக...

மாடுகளை வளர்க்கும் தொழுவங்களுக்கு லைசன்ஸ் கட்டாயம்

 ஜூன் மாதம் புதிய விதிகள் நடைமுறைக்கு வரவுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னையில் உள்ள ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் மாடுகள் வளர்க்க பட்டு வருகின்றன. போதிய இடம் கூடிய தொழுவம் இல்லாமல்...

காதலர்களிடம் போலீஸ் எனக் கூறி பணம் பறிப்பு

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், காதலர்களிடம் போலீஸ் எனக் கூறி பணம் பறித்து சென்றவர்கள் குறித்து ட்விட்டரில் ஒரு பதிவு.போலீஸ் என கூறி பொது இடங்களில் காதலர்களிடம் பணம், நகை பெற்று செல்வது...