spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஹவாலா பணம் ரூ.19.50 லட்சம் மற்றும் 114.500 கிராம் தங்கம்...

பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஹவாலா பணம் ரூ.19.50 லட்சம் மற்றும் 114.500 கிராம் தங்கம் பிடிப்பட்டது

-

- Advertisement -

பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஹவாலா  பணம் ரூ.19.50 லட்சம் மற்றும் 114.500 கிராம் தங்கம் பிடிப்பட்டது

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஹவாலா பணம் ரூ.19,50,000 மற்றும் 114.500 கிராம் தங்கம் பிடிப்பட்டுள்ளது.

we-r-hiring

பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல்  வந்த லால் பாக் ரயிலில் இருந்து பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிய ஒருவரிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் கொண்டு வந்த பையை ரயில் நிலையத்தில்  ஆய்வு செய்தனர்.

பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஹவாலா  பணம் ரூ.19.50 லட்சம் மற்றும் 114.500 கிராம் தங்கம் பிடிப்பட்டது

சந்தேக நபர் கொண்டு வந்த பையில் ரூ.19,50,000 பணம் மற்றும் 114.500 கிராம் தங்க நகைகள் மறைத்து வைத்து இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஹவாலா பணம் கொண்டு வந்த நபரை விசாரணை செய்தபோது
ராணிப்பேட்டை மாவட்டம் நாவலூர் ரித்திக்( 23 )என்பது தெரியவந்துள்ளது.

பின்னர் பிடிபட்ட நபரை வருமான வரித்துறை அதிகாரியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

MUST READ