Tag: க்ரைம்

ஜிப்மரில் வேலை வாங்கித்தருவதாக ரூ 40 லட்சம் மோசடி!!

புதுச்சேரி காலாபட்டு மத்திய பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி தலைமறைவு ஆனதை தொடந்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.புதுச்சேரி வில்லியனூர் மங்கலம் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். இவருக்கு கோவிந்த சாலையை...

நொளம்பூரில் நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை!!

நொளம்பூரில் நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை செய்த நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்தனா்.நொளம்பூர் பகுதியை சேர்ந்த மூதாட்டி 70 வயதான மேரி வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், நேற்றிரவு மூதாட்டியின் வீட்டில்...

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது!! போலீசார் அதிரடி…

வீட்டின் கதவை உடைத்து பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஆதம்பாக்கத்தில் இன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், திமுக அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை...

வேளாங்கண்ணியில் பயங்கரம்!! புது மாப்பிள்ளை உட்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு!!

வேளாங்கண்ணி லாட்ஜில் புகுந்து காதல் மனைவியுடன் தங்கி இருந்த புதுமாப்பிள்ளை, அவரது பெற்றோர் உள்பட 4 பேரை அரிவாளால் சரமாரி வெட்டி, தங்களது மகளை தரதரவென பெற்றோர் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை...

பட்டா மாறுதலுக்கு ரூ.13,000 லஞ்சம்: லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் VAO கைது!

பட்டா மாறுதலுக்கு ரூ.13,000 லஞ்சம் கோரிய கிராம நிர்வாக அலுவலர் கைது. கையும் களவுமாகப் பிடித்த லஞ்ச ஒழிப்புப் போலீசார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகாவுக்குட்பட்ட வேந்தோணி கிராமத்தில், பட்டா பெயர் மாறுதல் செய்வதற்கு...

ஆன்லைன் மூலம் ரூ.12 இலட்சம் பெற்று மோசடி!! பெண் உட்பட 3 பேர் கைது!!

ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பண முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.12 இலட்சம் பெற்று மோசடி செய்த பெண் உட்பட 3 நபர்களை கைது. செய்து மேற்கு மண்டல சைபர்...