Tag: க்ரைம்
1000 அடி உயரமுள்ள மலை உச்சியில் பதுங்கிய ரவுடி… 10மணி நேர போராட்டத்திற்கு பின் கைது…
மலைக்குன்றின் மேல் பதுங்கிய இருந்த ரவுடியை பிடிக்க சென்ற போலீசாரை மலை உச்சியிலிருந்து மீட்க 10 மணி நேரமாக போலீசார் போராடி வருகின்றனா்.தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி பாலமுருகன்...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கடத்தல் – மனைவி உட்பட 3 பேர் கைது…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கடத்திய சம்பவத்தில் நர்சரி பண்ணை உரிமையாளர் மற்றும் அவரது கள்ளக்காதலி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.ஓசூர் அருகே தளி...
பெண் உதவியாளரிடம் அருவருக்கத்தக்கவாறு நடந்துக் கொண்ட நபரால் பரபரப்பு…
இந்து அறநிலையத்துறை பெண் உதவியாளரிடம் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்து அறநிலையத்துறை உதவி ஆணையராக ராஜலட்சுமி பணிபுரிந்து வருகிறார். அவரது துறைக்கு கீழ் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்...
புதிய ரேஷன் கார்டுக்கு லஞ்சம் வாங்கிய பெண்… லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி!!
புதிய ரேஷன் கார்டுக்கு 3 ஆயிரம் வாங்கிய பெண் ரேஷன் கடை ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் கைது செயதனா்.இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்த புகார்தாரர் ஒருவர்( பெயர் வெளியிட விரும்பவில்லை)...
தெலுங்கானாவில் பரபரப்பு… காப்பீட்டு பணத்திற்காக தம்பி செய்த கொடூரச் செயல்!!
காப்பீட்டு பணத்திற்காக அண்ணணை லாரி ஏற்றி கொன்ற தம்பியால் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தின் ராமடுகு பகுதியை சேர்ந்த மங்கோடி நர்சய்யாவுக்கு, மங்கோடி வெங்கடேஷ் (37) மற்றும்...
24 கோடி ரூபாய் மீட்பு…சென்னை சைபர் க்ரைம் போலீசாரின் ஓராண்டு சாதனை…
சென்னை பெருநகர காவல் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களின் துரித நடவடிக்கை மூலமாக புகார்தாரர்களின் இழந்த தொகை ரூபாய். 2,04,92,709/- மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை ரூ.24,92,13,483/- மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னை...
