Tag: க்ரைம்

குழந்தையில்லாத பெற்றோரின் ஏக்கத்தை பயன்படுத்தி பண மோசடி!! வாலிபர் கைது…

நெல்லையில் குழந்தை இல்லாதவருக்கு குழந்தை வாங்கி தருவதாக கூறி 1.50 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.நெல்லை, பேட்டை வேதாத்திரி நகர், கோடீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி(45). இவருக்கு திருமணம்...

திருமணமான பெண்களே உஷார்…. இன்ஸ்டா மூலமாக பெண்களை குறிவைக்கும் நபர்!!

விவாகரத்து  பெற்று தனிமையில் இருந்த இளம் பெண்ணிடம் இன்ஸ்டா மூலம் பழகி பணம்,நகையை வாங்கிவிட்டு வீட்டைவிட்டு துரத்திய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் கைக்குழந்தையுடன் நாகர்கோவிலில் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து ...

17 சவரன் நகைகளை தவறவிட்ட தம்பதியினர்… துரிதமாக மீட்ட போலீசார்…

திண்டிவனம் அருகே உணவகத்தில் தவறவிட்ட 17 சவரன் தங்க நகைகள் உள்ள பையை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, தாம்பரம், சி.டி.ஓ. காலனி, லட்சுமிபுரத்தை சேர்ந்தவர்...

கோவை அடுக்குமாடி குடியிருப்பில் 13 வீடுகளில் கொள்ளை…16 மணி நேரத்தில் மடக்கி பிடித்த போலீஸ்

கோவை கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அடுத்தடுத்து 13 வீடுகளின் பூட்டை உடைத்து 56 சவரன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் திருடிய வழக்கில் தொடர்புடைய  உத்தர பிரதேசத்தை சேர்ந்த மூன்று...

திருத்தணி: 15 வயது மாணவிக்கு பாலியல் சீண்டல்…கல்லூரி மாணவன் போக்சோவில் கைது

திருத்தணியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் அளித்த  கல்லூரி மாணவனை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தள்ளனர்.திருத்தணி பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ...

வேலை வாங்கித் தருவதாக மோசடி… முன்னாள் அமைச்சர் உதவியாளர் கைது…

காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் கோபிநாத்(33). இவரிடம் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் திருச்சி பொன்மலையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், தான்...