Tag: க்ரைம்

இரட்டை கொலை வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு!!

இரட்டை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு, இரட்டை ஆயுள் தண்டனையையும், ரூ.2,000/- அபராதத்தையும் நீதிபதி வழங்கினாா்.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுக்கா நிலைய எல்லைக்குட்பட்ட சத்யா நகர், தாஜ்புராவை சேர்ந்த ராஜேஷ் வீட்டில் கடந்த...

சாட்சி சொல்ல வந்த நபர் கொலை… தூக்குத் தண்டனை வழங்கி உயர்நீதிமன்றம் அதிரடி…

நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தவரை கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் உறுதி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு வழங்கியுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட...

லஞ்சம் வாங்கிய பெண் ஆய்வாளர்… கையும் களவுமாக இணை ஆணையரிடம் சிக்கினார்….

மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லஞ்சம் வாங்கியதால், கையும், களவுமாக இணை ஆணையரிடம் சிக்கினாா். இதன் காரணமாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.கோயம்பேடு மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக தாஹிரா பணிபுரிந்து வருகிறார். இந்த...

ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய கும்பல்!! விரட்டி சென்று பிடித்த போலீசார்….

ஓசூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கடத்திய வழக்கில் பெண் உட்பட இருவரை போலீசாா் கைது செய்துள்ளனா்.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த அத்திமுகம் கிராமத்தில் வசித்து வருபவர் சீதாராமன்(34), இவர் ரியல் எஸ்டேட்...

சினிமா படபாணியில் போலீசார் அலைகழிப்பு… நண்பரின் செல்போன் மூலம் சிக்கிய தொழிலதிபர்…!

புதுச்சேரியில் ஏலச்சீட்டு நடத்தி பல கோடி மோசடி செய்த வழக்கில், தேடப்பட்ட வந்த தொழிலதிபரை கோவையில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.கைதான தொழிலதிபர், சினிமா படங்களில் வருவது போல தனது செல்போனை மட்டும்...

13 வருட காதல்…நடுரோட்டில் பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்…

தஞ்சாவூர் அருகே தன்னை காதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்ததால் நடுரோட்டில் பள்ளி ஆசிரியை குத்திக்கொலை செய்த காதலனின் வெறிச்செயல்.தஞ்சாவூர் அடுத்த  மேல களக்குடி  பரந்தை  பகுதியை  சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி ....