Kalyani T
Exclusive Content
திமுகவில் அதிரடி மாற்றங்கள்: 15 சீனியர்களுக்கு கல்தா! இளைஞர்களுக்கு முக்கிய பதவி! ஸ்டாலின் தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப, திமுக தனது கட்சி...
தொகுதி மறுவரையறை: தவெகவின் வியூகமும், இக்கட்டான சூழலில் சிக்கியுள்ள திமுகவும்!
தமிழக அரசியலில் தற்போது விவாதப் பொருளாய் மாறியுள்ள மிக முக்கியமான விஷயம்...
மத்திய கிழக்கு பதற்றம்: ஈராக் ஆதரவு படைகளின் அதிரடி நடவடிக்கையால் சவூதி அரேபியாவுக்கு அதிர்ச்சி!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றங்கள் புதிய...
“ஆட்சி நிர்வாகத்தில் குளறுபடி, கரண்ட் பில் உயர்வால் நடுத்தர மக்கள் தவிப்பு”: முதலமைச்சர் விஜய் அரசுக்கு தடா ரஹீம் கடும் விமர்சனம்!
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு நூறு நாட்களைக் கடக்கவுள்ள...
திமுக – அதிமுக இரு துருவ அரசியல் முடிந்தது! தனுஷ் வந்தால் திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் – பத்திரிகையாளர் மணி விமர்சனம்!
தமிழக அரசியல் களம் பல தசாப்தங்களாக இரண்டு முக்கிய கட்சிகளைச் சுற்றியே...
சென்னை எழும்பூரில் ‘We the Leaders’ அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி: அண்ணாமலை முக்கியப் பேச்சு
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ‘We the Leaders’ அமைப்பு...
ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க மாட்டார்- கார்த்திக் சிதம்பரம்
நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க மாட்டார் என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறினார்
அதானி பிரச்சனையை மறைக்க நாடாளுமன்றத்தை நடத்தக்கூடாது என்று பாஜகவினர் திட்டமிட்டு நாடாளுமன்றத்தை முடக்கி வருவதாக மேலும் அவர்...
செங்குன்றம் தனியார் ஆலையில் தீ
செங்குன்றத்தில் தனியார் பிலாஸ்டிக் மறுசுழற்சி ஆலையில் அதிகாலையில் திடீர் தீ விபத்து. 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு அவீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கோமதி...
ஆவடியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ள தி.மு.க அலுவலகம் -அதிகாரிகள் தவிப்பு
ஆவடி புதிய ராணுவ சாலையை ஆக்ரமித்து கட்டியுள்ள திமுக தொழிற்சங்க கட்டிடத்தை இடிக்காமல் மழைநீர் கால்வாய் கட்டுவதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி புதிய ராணுவ சாலையில் கடந்த...
ஆவடி பேருந்து நிலையத்தை தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை
ஆவடி பேருந்து நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை அருகே அதிவேகமாக வளர்ந்து வரும் முக்கிய நகரம் ஆவடி. இங்கே ராணுவத்துறை தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால்...
இராணுவ வீரர் மேஜர் ஜெயந்தின் உடல் நல்லடக்கம்
அருணாசலப் பிரதேசம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர் மேஜர் ஜெயந்தின் உடல் இராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டார்.வீரமரணம் அடைந்த மேஜர் ஜெயந்த்-ன் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த...
பத்மாவதி தாயாருக்கு பிரம்மாண்ட கோயில் – திருமலை திருப்பதி தேவஸ்தானம்
சென்னை, தி.நகரில் கட்டி முடிக்கப்பட்ட பத்மாவதி தாயார் கோயிலில் , தமிழகம் மற்றும் புதுச்சேரியின் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்தபடி 17.03.2023-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது .நடிகை காஞ்சனா தானமாக...
