Kalyani T

Exclusive Content

தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் – தமிழக முதல்வர் விஜய் முன்மொழிந்தார்

தொடர்ந்து மூன்றாம் நாளாக தமிழக சட்டப்பேரவை இன்று கூடி இருக்கும் நிலையில்,...

ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய...

ஜோதிடருக்கு அரசுப்பதவி – தவெக அரசின் நடவடிக்கைக்கு பெருகும் எதிர்ப்பு

ஜோதிடருக்கு அரசுப்பதவி வழங்கிய தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு...

​சூர்யாவின் ‘கருப்பு’: 2 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அதிரடி அனுமதி!

நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' (Karuppu) திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு...

அதிமுகவில் அதிரடிப் பிளவு: எடப்பாடி பழனிசாமியைப் புறக்கணித்து முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு – பரபரப்பான அரசியல் திருப்பம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வந்த புகைச்சல்...

திமுக அரசின் திட்டங்கள் தவெக ஆட்சியிலும் தொடரும்: காதர் மொகிதீன் நம்பிக்கை

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி...

சென்னையில் ரயில் மோதி இளைஞர் பலி

சென்னை திருவொற்றியூர், ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் 3 வது தெருவைச் சேர்ந்த...

பூந்தமல்லி தனி கிளை சிறை மீது டிரோன் பறக்க விட்ட நபர் கைது

பூந்தமல்லியில் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் மற்றும் தனி கிளை சிறை உள்ளது. கன்னியாகுமாரி சப் இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காஜா மொய்தீன் இந்த வழக்குக்காக தேசிய புலனாய்வு...

காவிரி ஆற்றில் குளிக்க இறங்கிய 4 மாணவிகள் பலி

கரூர்- குளித்தலை காவிரி ஆற்றில் குளிக்க இறங்கிய 4 மாணவிகள் பலிபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகளும்,...

சுற்றுலா சென்ற இளைஞர் மற்ற வாகனத்தின் மீது மோதி உயிரிழந்தார்!

சோழவரம் அருகே நீர்விழ்ச்சிக்கு சுற்றுலா சென்ற இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில் கல்லூரி மாணவர் ஒருவர் பலி. ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. சென்னையில் இருந்து 6 இருசக்கர வாகனங்களில் 12 இளைஞர்கள்...

மருத்துவக் கல்லூரி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்

சென்னை கோடம்பாக்கத்தில் பத்தாவது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை செய்துக் கொண்டார்.சடலத்தை கைப்பற்றி அசோக் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை கோடம்பாக்கம், அம்பேத்கர் சாலை இல் உள்ள தனியார்...

கோவை கொலை சம்பவம் ! தப்பிக்க முயன்ற குற்றவாளி 2 வரை சுட்டு பிடித்து , தனிப்படை போலீஸ் விசாரணை

கோவையில் ஆயுதங்களால் தாக்க முயன்ற கொலை குற்றவாளிகள் இருவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.கோவை நீதிமன்ற வளாகத்தில்  கொண்டயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவுடி கோகுல் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கோகுல் உடன் இருந்த மனோஜ்...