Kalyani T

Exclusive Content

தொகுதி மறுவரையறை: தவெகவின் வியூகமும், இக்கட்டான சூழலில் சிக்கியுள்ள திமுகவும்!

தமிழக அரசியலில் தற்போது விவாதப் பொருளாய் மாறியுள்ள மிக முக்கியமான விஷயம்...

மத்திய கிழக்கு பதற்றம்: ஈராக் ஆதரவு படைகளின் அதிரடி நடவடிக்கையால் சவூதி அரேபியாவுக்கு அதிர்ச்சி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றங்கள் புதிய...

“ஆட்சி நிர்வாகத்தில் குளறுபடி, கரண்ட் பில் உயர்வால் நடுத்தர மக்கள் தவிப்பு”: முதலமைச்சர் விஜய் அரசுக்கு தடா ரஹீம் கடும் விமர்சனம்!

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு நூறு நாட்களைக் கடக்கவுள்ள...

திமுக – அதிமுக இரு துருவ அரசியல் முடிந்தது! தனுஷ் வந்தால் திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் – பத்திரிகையாளர் மணி விமர்சனம்!

தமிழக அரசியல் களம் பல தசாப்தங்களாக இரண்டு முக்கிய கட்சிகளைச் சுற்றியே...

சென்னை எழும்பூரில் ‘We the Leaders’ அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி: அண்ணாமலை முக்கியப் பேச்சு

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ‘We the Leaders’ அமைப்பு...

சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் மூன்று தமிழக விவசாயிகள் சுட்டுக் கொலை: கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம்!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டு அப்பகுதியில் வசித்து...

நடிகர் சூர்யா மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சந்திப்பு

நடிகர் சூர்யா மும்பை சென்றுள்ள நிலையில் ,நேற்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்தித்துள்ளார்.சச்சினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.

சிவில் சர்விசில் நேர்மையான அதிகாரிகளை உருவாக வேண்டும் – சகாயம்

நாட்டில் ஐஏஎஸ்/ஐபிஎஸ் அலுவலர்கள் நேர்மையாக இருந்தால், இந்த நாட்டின் மகத்தான மாற்றங்களை உருவாக்க முடியும் என உறுதியாக நம்புகிறேன் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர...

சென்னையில் ரயில் மோதி இளைஞர் பலி

சென்னை திருவொற்றியூர், ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் 3 வது தெருவைச் சேர்ந்த...

பூந்தமல்லி தனி கிளை சிறை மீது டிரோன் பறக்க விட்ட நபர் கைது

பூந்தமல்லியில் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் மற்றும் தனி கிளை சிறை உள்ளது. கன்னியாகுமாரி சப் இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காஜா மொய்தீன் இந்த வழக்குக்காக தேசிய புலனாய்வு...

காவிரி ஆற்றில் குளிக்க இறங்கிய 4 மாணவிகள் பலி

கரூர்- குளித்தலை காவிரி ஆற்றில் குளிக்க இறங்கிய 4 மாணவிகள் பலிபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகளும்,...

சுற்றுலா சென்ற இளைஞர் மற்ற வாகனத்தின் மீது மோதி உயிரிழந்தார்!

சோழவரம் அருகே நீர்விழ்ச்சிக்கு சுற்றுலா சென்ற இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில் கல்லூரி மாணவர் ஒருவர் பலி. ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. சென்னையில் இருந்து 6 இருசக்கர வாகனங்களில் 12 இளைஞர்கள்...