Kalyani T

Exclusive Content

“ஆட்சி நிர்வாகத்தில் குளறுபடி, கரண்ட் பில் உயர்வால் நடுத்தர மக்கள் தவிப்பு”: முதலமைச்சர் விஜய் அரசுக்கு தடா ரஹீம் கடும் விமர்சனம்!

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு நூறு நாட்களைக் கடக்கவுள்ள...

திமுக – அதிமுக இரு துருவ அரசியல் முடிந்தது! தனுஷ் வந்தால் திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் – பத்திரிகையாளர் மணி விமர்சனம்!

தமிழக அரசியல் களம் பல தசாப்தங்களாக இரண்டு முக்கிய கட்சிகளைச் சுற்றியே...

சென்னை எழும்பூரில் ‘We the Leaders’ அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி: அண்ணாமலை முக்கியப் பேச்சு

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ‘We the Leaders’ அமைப்பு...

சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் மூன்று தமிழக விவசாயிகள் சுட்டுக் கொலை: கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம்!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டு அப்பகுதியில் வசித்து...

11 லட்சம் ஏக்கர் நிலச்சாகுபடியை கர்நாடக அரசு பாழாக்குகிறது – அன்றே எச்சரித்த ஜெயலலிதா: விளக்கமளிக்கும் சமூகச் செயல்பாட்டாளர் சுந்தரராஜன்

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகம் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் நெருக்கடிகள்...

டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பது ஏன்? இரசாயன கழிவுகளால் கடல்வளம் அழிக்கப்படுவதை அரசு வேடிக்கை பார்க்கிறதா? – வேல்முருகன் கேள்வி!

சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கொசஸ்தலையாற்றில் டன் கணக்கில் மீன்கள், இறால்,...

தங்கள் கட்சியிலேயே மூத்தவர்களை எல்லாம் தள்ளிவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்? –  போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்  கேள்வி

மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கூட்டணியில் குலாவும் மோடி அரசை கேட்க அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா? தங்கள் கட்சியிலேயே மூத்தவர்களை எல்லாம் தள்ளிவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்? என ...

துரைமுருகனுக்கு ஏன் இன்னொரு துணை முதல்வர் பதவி தரவில்லை? – பா.ம.க., தலைவர் அன்புமணி

அமைச்சர் துரைமுருகனுக்கு ஏன் இன்னொரு துணை முதல்வர் பதவி தரவில்லை என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் பா.ம.க. சார்பில்...

கண்ணதாசன் பார்வையில் பெரியார்!

கண்ணதாசன் பார்வையில் பெரியார் - தென்றல் 21.10.1961 இதழ் ============================================ சிதம்பரத்தில் 1961இல் தந்தை பெரியாருக்கு 'நகரும்குடில் வழங்கப்பட்டவிழா 'வில் பங்கேற்றுக் கண்ணதாசன் ஆற்றிய உரை :"இந்த விழாவின் வெற்றி கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தந்தை பெரியாருக்கு...

தாடி வைத்த இஸ்லாமிய காவலர் பணி நீக்கம் வழக்கு – மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

தாடி வைத்த இஸ்லாமிய காவலரை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.தமிழ்நாடு உள்துறைச் செயலர் தமிழக காவல்துறை...

எல்லோருமே போற்றும் தலைவராக இருந்தவர் எம்ஜிஆர்…அவருடன் மோடியை ஒப்பிடலாமா ? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தான் மோடிக்கும் எம்ஜிஆருக்கும் ; அனைத்து மதத்தினரையும் சமமாக பார்த்தவர். எல்லோருமே போற்றும் தலைவராக இருந்தவர் எம்ஜிஆர்.அவருடன் மோடியை ஒப்பிடலாமா ?-  என தமிழக பாஜக தலைவர்...

”மக்களுக்கு சேவை செய்வது தான் கிறிஸ்தவ சமுதாயத்தின் முதன்மை நோக்கம்” – கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த செல்வப்பெருந்தகை

“கிறிஸ்தவ சமுதாயத்தைப் பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்வது தான் முதன்மை நோக்கமாகும் . கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு,செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...