Kalyani T

Exclusive Content

ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய...

ஜோதிடருக்கு அரசுப்பதவி – தவெக அரசின் நடவடிக்கைக்கு பெருகும் எதிர்ப்பு

ஜோதிடருக்கு அரசுப்பதவி வழங்கிய தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு...

​சூர்யாவின் ‘கருப்பு’: 2 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அதிரடி அனுமதி!

நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' (Karuppu) திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு...

அதிமுகவில் அதிரடிப் பிளவு: எடப்பாடி பழனிசாமியைப் புறக்கணித்து முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு – பரபரப்பான அரசியல் திருப்பம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வந்த புகைச்சல்...

திமுக அரசின் திட்டங்கள் தவெக ஆட்சியிலும் தொடரும்: காதர் மொகிதீன் நம்பிக்கை

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி...

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: மே 14-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்,...

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம்: மக்கள் கருத்தினைப் பதிவு செய்ய முடியாத கூட்டம் செல்லாது! – சீமான்

எண்ணூர் அனல் மின் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

திமுக பாத்து கத்துற…கதறுற பழனிசாமி, டெல்லி எஜமானர்கள நினைச்சாலே பம்முறாரு … பதறுறாரு! – முதல்வர் ஸ்டாலின் உரை

2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 200 இடங்களில் ... ஏன் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர். சாதனைகளை போர்ப் பரணி பாடுவீர். கழக ஆட்சி வருங்காலங்களிலும்...

 நண்பனை தாயின் சேலையிலேயே கழுத்தை நெறித்து கொலை செய்த வாலிபர் 

தாயை தவறாக பேசிய நண்பனை தாயின் சேலையாலேயே கழுத்தை நெறித்து வாலிபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவர்...

“கட்சி தொடங்கியவுடனேயே ஆட்சி அமைப்பேன் என்று கூறுவது ஆணவப் பேச்சு” – இயக்குநர் கரு.பழனியப்பன்

"கட்சி தொடங்கியவுடனேயே ஆட்சி அமைப்பேன் என்று கூறுவது ஆணவப் பேச்சு" என்று  த.வெ.க தலைவர் விஜயை திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் விமர்சித்துள்ளார்.மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர் ஜெ. ஜெயரஞ்சன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வாகன உற்பத்தியில்...

தமிழ்நாட்டில் 4 மடங்கு உயர்ந்த Startup நிறுவனங்கள்!

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 10,000-ஐ தாண்டியுள்ளது.  தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்டார்ட் அப்  நிறுவனங்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்து 10,000-ஐ தாண்டி உள்ளது. 2021 மார்ச் மாதம் வரை தமிழ்நாட்டில் பதிவு...

ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.2.8 லட்சம் கொள்ளை – இருவர் கைது

மதுரையில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியின் ஏ.டி.எம் கார்டை திருடி ரூ.2.8 லட்சத்துக்கு நகை வாங்கிய காய்கறி கடைகாரர் மற்றும் அவரது தோழி கைது.மதுரை மாநகர் எல்லீஸ்நகர் பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற...