- Advertisement -
தமிழ்நாட்டில் ALL PASS தொடரும்… என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆல் பாஸ் முறை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், இது தமிழ்நாட்டு பள்ளிகளுக்கு பொருந்தாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
கல்வி உரிமை சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களால் தமிழ்நாட்டு பள்ளி தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை. தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியாக தெரிவித்துள்ளார்.