Tag: minister
குழந்தைகள் தின விழாவில் அமைச்சர் நாசர் பங்கேற்பு…
திருமுல்லைவாயலில் உள்ள அரசு பள்ளியில் இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அப்பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் சா.மு.நாசர் அமர்ந்து, காலை உணவை சாப்பிட்டார்.ஆவடி, திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று குழந்தைகள்...
பாஜகவின் வாக்கு திருட்டு வியூகம்!! நப்பாசையில் SIR-ஐ ஆதரிக்கும் பழனிசாமி- அமைச்சர் ரகுபதி விமர்சனம்
இந்தியாவிலேயே SIR ஐ ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுகதான். எடப்பாடி வழக்கு போட்டு ராஜ விசுவாசத்தைக் காட்டுவது வெட்கக்கேடு! என அமைச்சர் ரகுபதி கூறிப்பிட்டுள்ளாா்.மேலும், இது குறித்து மாண்புமிகு...
”Wait and see, திமுகவில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்” – அமைச்சர் சேகர் பாபு!
மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, ”Wait and see எனவும், முதல்வர் கரத்தை வலுப்படுத்த மக்களின் நம்பிக்கையுடன் மேலும் பலர் திமுகவில் இணைவார்கள் என அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளாா்.சென்னை...
அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கரையானைப் போல அரித்து கொண்டிருக்கிறார் – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
கரையான் புற்றை அரித்து கொண்டு இருப்பது போல அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி அரித்து கொண்டு இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில்...
மேலும் 38 இடங்களில் “ஹெல்த் வாக்” திட்டம் விரைவில் தொடக்கம் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்
மக்களின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் “ஹெல்த் வாக்” திட்டம் மேலும் 38 இடங்களில் விரிவு படுத்தப்பட்டு விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.மக்களின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் “ஹெல்த் வாக்” திட்டம்...
ஆவடியில் பம்புஹவுஸ் செயல்படவில்லை, மோட்டார் இயந்திரங்கள் பழுது…அதிர்ச்சி மேல் அதிர்ச்சியடைந்த அமைச்சர், கலெக்டர்…
ஆவடி மாநகராட்சி எல்லையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கவில்லை என்றும், பேரிடர் காலத்தில் மழைநீர் வெளியேற்றும் மோட்டார்கள் மொத்தமாக பழுதடைந்து இருப்பதாகவும் அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மண்டல தலைவர்கள்...
