Tag: minister

வெறும் “அறிவிப்பாளர்”பதவியை பெற்ற பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? – அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்

டெல்லியில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்த அறிவிப்பைச் சொல்லும் வெறும் “அறிவிப்பாளர்”பதவியை மட்டும் பெற்றதில் பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? என கழக துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி கூறியுள்ளாா்.இது குறித்து அமைச்சா் இ.பெரியசாமி வெளியிட்டுள்ள...

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் All the Best – அமைச்சர் அன்பில் மகேஷ்

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்க உள்ளது. இன்று தொடங்கும்...

UPI தளம், வங்கிகள் மூலம் கடன் வழங்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுமா? எம்.பியின் கேள்விக்கு நிதியமைச்சர் பதிலடி

நாடாளுமன்றத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., கேள்விக்கு ஒன்றிய நிதி அமைச்சகம் பதில் அளித்துள்ளாா்.Unified Payment Interface (UPI) முறையைப் போன்று Unified Lending Interface (ULI) என்ற ஒருங்கிணைந்த கடன் வழங்கும்...

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை…பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தாா்!

தனியார் பள்ளிகளுக்கு இணையாக, தொடர்ந்து 3வது ஆண்டாக மார்ச் மாதத்தின் தொடக்கத்தில், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்...

திமுக ஆட்சியில் 58 மாதத்தில் 3400 ரேசன்கடைகள் திறக்கப்பட்டன – அமைச்சர் சக்கரபாணி தகவல்

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 2536 ரேசன்கடைகள் திறக்கப்பட்டது. திராவிடமாடல் ஆட்சியில் 58 மாதத்தில் 3400 ரேசன்கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தொிவித்துள்ளாா்.பழனியை அடுத்துள்ள கோரிக்கடவு, தாளையம், கோவில் அம்மாபட்டி...

கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 கூடுதலாக வழங்கப்படும் – அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

கவுரவ விரிவுரையாளர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.கவுரவ விரிவுரையாளர்கள் மார்ச் 1 முதல் மாதம் ரூ.30,000 ஊதியம் பெறலாம். அரசு பாலிடெக்னிக் தற்காலிக...