News365
Exclusive Content
முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவு – செங்கொடி தாழ்த்தி சிபிஐ(எம்) மாநில செயற்குழு பகழஞ்சலி
அன்புத் தோழர் ஆர். நல்லக்கண்ணு மறைவுக்கு மரியாதை செலுத்தும் விகையில் தமிழ்நாடு...
முன்னாள் அமைச்சர் வெள்ளூர் வீராசாமி காலமானார்…
எம்.ஜி.ஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் 88 வயது வெள்ளூர்...
நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர் தலைவர் நல்லகண்ணு – பிரேமலதா விஜயகாந்த்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு பிரேமலதா விஜயகாந்த்...
”நேர்மை என்பதற்கு மறுபெயர் நல்லகண்ணு” – எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் இரங்கல்
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தவர் நல்லக்கண்ணு – மு.வீரபாண்டியன் புகழாரம்
வாழ்நாள் முழுவதும் மக்களுக்கா உழைத்தவர் நல்லக்கண்ணு என இந்திய கம்யூனிஸ்ட் மாநில...
பொது வாழ்வில் புடம் போட்டத் தங்கமாக ஒளிர்ந்த மாமனிதர் நல்லகண்ணு – வைகோ இரங்கல்
அரசியல் பொது வாழ்வில் தியாகத்தால் புடம் போட்டத் தங்கமாக சுடர் விட்டு ...
இசைக்கலைஞர் சங்கத்தை கட்டி முடிக்க ஆசைப்பட்டாா் சபேஷ் – கே எஸ் ரவிக்குமார் உருக்கம்
திரைப்பட இசைக்கலைஞர் சங்கத்தை நல்ல முறையில் கட்டி முடிக்க வேண்டும் என்று சபேஷ் விரும்பினார் என்று இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் கூறினாா்.இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சபேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய...
இசையமைப்பாளர் சபேஷ் உடலுக்கு திரைப் பிரபலங்கள் அஞ்சலி…
தமிழ் சினிமாவின் மறைந்த இசையமைப்பாளர் சபேஷ் உடலுக்கு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.தமிழ் சினிமாவின் தேனிசை அடையாளமான இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையப்பாளருமான சபேசன் உடல்நலக்குறைவுக்...
தக்காளி, பீன்ஸ் விலை “மளமளவென”குறைவு
கோயம்பேட்டில் நேற்று முன்தினம் கிலோ 30 ரூபாய்க்கு விற்ற தக்காளி நேற்று 60 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழ்நாட்டின்...
42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொல்காப்பிய பூங்காவை திறந்து வைத்தார் – முதல்வர்
சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் (CRRT )சார்பில் 42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ்...
மருதுபாண்டிய சகோதரர்களின் வீரமும் தியாகமும் என்றும் தமிழக மண்ணில் நிலைத்திருக்கும் – செல்வப்பெருந்தகை
மருதுபாண்டியர் சகோதரர்களின் நினைவு நாளான இன்று அவர்களது வீரமும் தியாகமும் என்றும் தமிழ் நாட்டு மண்ணில் நிலைத்திருக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை புகழஞ்சலி தெரிவித்துள்ளார்.மேலும், இது குறித்து அவர்...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…கரையோர மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கை…
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை எதிரொலியாக இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35,500 கனஅடியில் இருந்து 55,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில்...
