News365
Exclusive Content
உயர்நீதிமன்றம் திமுக அரசு நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது வரவேற்கத்தக்கது – எடப்பாடி
காவல்துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து வினாக்களே கேட்கப்படாதது குறித்து...
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் – அனைத்து அரசியல் கட்சிகள் கோரிக்கை
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு...
முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி – டிஜிட்டல் சேவை அறிமுகம்
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை விரைவாகவும், எளிதாகவும் பெறும்...
நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை…”வீர வணக்கம்” என முழங்கிய முதல்வர்…
முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் தோழா் நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க...
கடலூர்: 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி!!
கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள்...
கிரிஷ் சோடங்கர் கருத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது….
கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்த கருத்துக்கு...
மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – டிடிவி தினகரன்
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் அலைக்கழிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளன. மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை எளிமைப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...
டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்… கட்டமைப்பு வசதிகள் எப்போது தான் சாத்தியமாகும்? – அன்புமணி கேள்வி
காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: கட்டமைப்பு வசதிகள் எப்போது தான் சாத்தியமாகும்? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள...
தங்கம் விலை ஒரே நாளில் இரு முறை உயர்வு!!
இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை இரண்டு முறை உயா்வு. மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனா்.கடந்த சில நாள்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயா்ந்துக் கொண்டே செல்கின்றது. சென்னையில் இன்று காலையும் ...
தீபாவளிக்கு சொந்த ஊர் போகணுமா? 20,208 சிறப்புப் பேருந்துகள் ரெடி…
தீபாவளி பண்டிகையை ஒட்டி, தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்து கழகங்கள் சிறப்புப் பேருந்துகளை இயக்குகின்றன.தீபாவளி பண்டிகையை ஒட்டி 20,208 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சொந்த ஊர் செல்ல விரும்பும் சென்னை மற்றும் பிற நகரங்களில்...
டார்ஜிலிங்கில் நிலச்சரிவு!! பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு!!
டார்ஜிலிங்கில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.பாலம் உடைந்ததால் மிரிக் பகுதி தனித்தீவானது. மேற்குவங்கத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் அதி கனமழையால் பல்வேறு...
தேர்வர்களின் நலன் கருதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவையுங்கள் – அன்புமணிவலியுறுத்தல்
உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் அவசரம் ஏன்? தேர்வர்களின் நலன் கருதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவையுங்கள் என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை...
