News365
Exclusive Content
உயர்நீதிமன்றம் திமுக அரசு நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது வரவேற்கத்தக்கது – எடப்பாடி
காவல்துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து வினாக்களே கேட்கப்படாதது குறித்து...
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் – அனைத்து அரசியல் கட்சிகள் கோரிக்கை
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு...
முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி – டிஜிட்டல் சேவை அறிமுகம்
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை விரைவாகவும், எளிதாகவும் பெறும்...
நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை…”வீர வணக்கம்” என முழங்கிய முதல்வர்…
முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் தோழா் நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க...
கடலூர்: 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி!!
கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள்...
கிரிஷ் சோடங்கர் கருத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது….
கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்த கருத்துக்கு...
தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா தாயார் மறைவிற்கு முதல்வர் நேரில் அஞ்சலி….
தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சதீஷின் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினாா்.தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்கே சுதீஷின் தாயார் அம்சவேணி வயது...
கரூர் சம்பவத்தால் மன கஷ்டத்தில் உள்ளோம் – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி
கரூர் சம்பவத்தால் நாங்கள் மன கஷ்டத்தில் உள்ளோம் என விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி அளித்துள்ளாா்.தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி மறைவையொட்டி சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு...
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வீடு திரும்புவார் – கமல்ஹாசன் எம்.பி
பாமக நிறுவனர் ராமதாஸ் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புவார் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.இதய பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை...
ஜனநாயகத்தின் 4-ம் தூண்கள் ஊடகங்கள்… சுதந்திரமாக செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும் – டிடிவி தினகரன்
தமிழ்நாடு அரசு கேபிளில் புதிய தலைமுறை தொலைக்காட்சி முடக்கமா?, அரசுக்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாகத் திகழும் ஊடகங்களைச் சுதந்திரமாக ஈடுபடத் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...
15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம்- எட்டு பேர் கைது
கோயம்பேட்டில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.சென்னை கோயம்பேடு, நூறடி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி...
பிரேமலதா விஜயகாந்த் தாயார் காலமானார்…தலைவர்கள் இரங்கல்….
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோரின் அன்புத் தாயாரான அம்சவேணி மறைவிற்கு தலைவர்கள் ஆழந்த இரங்கலை தனது வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்து வருகின்றனா்.மு.க.ஸ்டாலின்”தே.மு.தி.க. பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா...
