News365

Exclusive Content

உயர்நீதிமன்றம் திமுக அரசு நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது வரவேற்கத்தக்கது – எடப்பாடி

காவல்துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து வினாக்களே கேட்கப்படாதது குறித்து...

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் – அனைத்து அரசியல் கட்சிகள் கோரிக்கை

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு...

முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி – டிஜிட்டல் சேவை அறிமுகம்

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை விரைவாகவும், எளிதாகவும் பெறும்...

நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை…”வீர வணக்கம்” என முழங்கிய முதல்வர்…

முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் தோழா் நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க...

கடலூர்: 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி!!

கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள்...

கிரிஷ் சோடங்கர் கருத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது….

கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்த கருத்துக்கு...

தில்லுமுல்லு செய்து வெற்றியை ஈட்ட முனையும் பாஜக! தேர்தல் ஆணையம் துணை போவதா? – கே.என்.நேரு

SIR என்ற அநீதிக்கு எதிராகத் தமிழ்நாடு போராடும்; வெல்லும்! பாஜகவுக்கு எதிரான வாக்குகளைப் பறிப்பதே SIR-ன் நோக்கம்! தில்லுமுல்லு செய்து வெற்றியை ஈட்ட முனையும் பாஜகவின் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா?...

காசா இனப்படுகொலைகளை கண்டித்து ஆர்பாட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காசா இனப்படுகொலைகளை கண்டித்து சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். அதன்...

கரூர் துயரச் சம்பவத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய பிரபல நடிகை….

கரூா் சம்பவம் தொடர்பாக இன்று நடிகை அம்பிகா தனது ஆறுதலை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் மக்கள் சந்திப்பின்போது,...

திருமாவளவன் மீது தாக்குதல் நடத்த முயற்சி? விசிகவினர் சாலை மறியல் – போலீசார் விசாரணை

சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திருமாவளவனின் கார் மோதியதாக கூறி நடந்த சம்பவத்தால் பரபரப்பு; வாகன ஓட்டி மீது விசிகவினர் தாக்குதல்; போலீசார் விசாரணை. திட்டமிட்டு திருமாவளவன் கார் மீது அடையாளம் தெரியாத...

வேகமாக பரவும் டெங்கு!! மூன்று மாவட்டத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை!!

டெங்கு பாதிப்பு கடந்த மூன்று வாரங்களாக அதிகரிப்பு நிலையில், சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டத்திற்கு தமிழக பொது சுகாதாரத்துறை சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள...

வெறும் 300 ரூபாய்க்காக ஆட்டோ ஓட்டுநரிடம் சண்டை போட்ட ஆடம்பர பெண்…

போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி, வாடகை கார் ஓட்டுநருக்குப் பயணக் கட்டணம் கொடுக்க மறுத்த பெண், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.டெல்லி அடுத்த குருகிராமில் ஊபர்...