News365

Exclusive Content

100 ரூபாயில் 26 இடங்கள்…”சென்னை உலா 2.O” சுற்றுலா பேருந்து சேவை தொடக்கம் – அமைச்சர் சிவசங்கர்

100 ரூபாயில் 26 இடங்களை சுற்றி வரக்கூடிய வகையில்"சென்னை உலா hop...

தவெக தலைவர் விஜய்யின் மனைவி விவாகரத்துக் கோரி மனுத் தாக்கல்!!

தவெக தலைவா் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி குடும்பநல நீதிமன்றத்தில்...

248.66 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அருங்காட்சியக மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழர் வரலாறு, நாகரிகம் மற்றும் கலை மரபுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்...

குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள் – முதல்வர்

உடலுறுப்புகளைக் கொடையளித்து இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா நம் மனங்களில்...

திமுகவில் இணைந்த ஓபிஎஸ்! மீண்டும் 2001 பார்முலா! கணக்கை சொல்லும் ஆர்.கே.!

முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த மூன்று தலைவர்களில் இருவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக...

ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்…

திமுக கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது 73வது...

கீழடி நம் தாய்மடி … பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் – முதல்வர்

“கீழடி நம் தாய்மடி என சொன்னோம், பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்“ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள “பூம்புகாரில்” பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின்...

தமிழகத்தில் மாலை 4 மணிக்குள் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வட தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து...

மாத ஏலச்சீட்டு நடத்தி ரூ.17.5 இலட்சம் பணமோசடி…

நீலாங்கரை பகுதியில் மாத ஏலச்சீட்டு நடத்தி ரூ.17.5 இலட்சம் பணமோசடி செய்த வழக்கில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.சென்னை, மயிலாப்பூர், நொச்சிகுப்பத்தைச் சேர்ந்த திவ்யா (43) என்பவர் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன்...

முருங்கை இலை சூப்பில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த மனைவி கைது…

முசிறி அருகே கணவனுக்க முருங்கை இலை சூப்பில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தும் இறக்காததால் கழுத்தை நெரித்து கொன்ற கொடூரச் செயலில் ஈடுபட்ட மனைவி கைது செய்யப்பட்டுள்ளாா்.திருச்சி மாவட்டம், முசிறி தாலுக்கா சிறு...

முப்பெரும் விழா அல்ல; ஐம்பெரும் விழா- அன்பில் மகேஷ் புகழுரை…

மாணவர்களிடம் சாதிய உணர்வு பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் தலை எடுக்காமல் ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வதோடு சமத்துவம் சமூக நீதி தேவைகளை பற்றி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

மேலக்கோட்டையூர், கண்டிகை பகுதியில் சிசிடிவி கேமரா போலீஸ் பூத் அமைக்க வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மேலக்கோட்டையூர், கண்டிகை பகுதியில் தொடர் குற்றச் சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா, போலீஸ் பூத் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் மேலக்கோட்டையூர் உள்ளது....