News365

Exclusive Content

பிரதமர் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அதிமுக – பாஜகவிற்கு இங்கு இடமில்லை – செல்வப்பெருந்தகை பேட்டி!

பிரதமர் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அதிமுக - பாஜகவிற்கு இங்கு...

அடித்தட்டு மக்களின் ஆதரவாளர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் – என்.கே.மூர்த்தி

"யார் நீ என்பது வெறும் அறிமுகம்; யாருக்காக வாழ்கிறாய் என்பதே உந்தன் அடையாளம்! பிறருக்காகத்...

ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது எப்படி? முழு பின்னணியை விளக்கும் ரவீந்திரன் துரைசாமி!

பாஜக சசிகலா - நடராஜனை வீழ்த்துகிற ஒரு கருவியாக தான் ஓபிஎஸ்-ஐ...

மீண்டும் திமுக.. ஸ்டாலின் லக்கி! அறிவாலயத்தில் நடந்த டீலிங்! ஆர்.மணி நேர்காணல்!

2026 தேர்தலில் பாஜகவின் இலக்கு தமிழ்நாடு, கேரளா கிடையாது. அவர்களின் இலக்கு...

ஏப்ரல் 9–ல் திரைக்கு வரும்  “பள்ளிச்சட்டம்பி“ – டொவினோ தாமஸின் மாஸ் அவதாரம்!

டொவினோ தாமஸின் “பள்ளிச்சட்டம்பி“ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.​மலையாளத்...

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல் – வெளிப்படையாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆதரவு!

மத்திய கிழக்கில் பல வாரங்களாக நீடித்து வந்த போர் பதற்றம் இன்று...

ஆவடியில் அசுர வேகத்தில் மோதிய கார்! கணவன், மனைவி ஸ்பாட்டிலேயே பலி!

ஆவடி, வசந்தம் நகா் அருகே இன்று காலை பைக்கில் சென்றுக் கொண்டிருந்த தம்பதி மீது வேகமாக வந்த காா் மோதியதில், பைக்கில் வந்த தம்பதியனா் சம்பவ இடத்திலேயே பாிதாபமாக உயிாிழந்தனா்.ஆவடி அருகே  திருவேற்காடு,...

போலிக்கட்சிகளின் பெயரில் பல கோடிகள் சுழற்றப்படுவது ஜனநாயக அவலம் – செல்வப்பெருந்தகை வருத்தம்

குஜராத் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் (2019–2024) பதிவு செய்யப்பட்ட 10 சிறிய கட்சிகளுக்கு ரூ.4,300 கோடி அளவிற்கு சந்தேகத்திற்கிடமான நிதி வழங்கப்பட்டிருப்பது மிகப் பெரிய ஜனநாயக அவலமாகும் என தமிழ்நாடு காங்கிரஸ்...

மருந்தகத்தில் புகுந்து அரிவாளை காட்டிக் கொள்ளை…

சென்னையில் மருந்துக் கடைக்குள் கொள்ளையா்கள் புகுந்து அரவாளைக் காட்டி மிரட்டி கொள்ளை அடித்து சென்றுள்ளாா்கள்.சென்னை ஆயிரம் விளக்கில்  மருந்து கடை ஒன்றில் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி ரூபாய் 2000  பணத்தை கொள்ளையா்கள்...

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் தமிழ்நாடு பாதிப்பு – செல்வப்பெருந்தகை கண்டனம்

அமெரிக்கா சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக அறிவித்துள்ள புதிய வரிக் கொள்கையால் நாடு முழுவதும் ஏராளமான தொழில், வர்த்தக துறைகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாடு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்...

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் – உளவுத்துறை எச்சரிக்கை

பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.பீகார் மாநிலத்தில் அக்டோபர் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

மத்திய அரசின் பிரதிநிதி ஆளுநர்… மத்திய அரசுதான் அவரிடம் அதிகாரத்தை ஒப்படைத்தது – உச்ச நீதிமன்றம் கருத்து

ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி தான் அவரிடம் அதிகாரத்தை மத்திய அரசுதான் ஒப்படைத்துள்ளது என உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.மத்திய அரசு தரப்பு:-அரசியல் சாசனப் பிரிவு 32 கீழ் மாநில அரசுகள் நீதிமன்றத்தை...