News365
Exclusive Content
ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது எப்படி? முழு பின்னணியை விளக்கும் ரவீந்திரன் துரைசாமி!
பாஜக சசிகலா - நடராஜனை வீழ்த்துகிற ஒரு கருவியாக தான் ஓபிஎஸ்-ஐ...
மீண்டும் திமுக.. ஸ்டாலின் லக்கி! அறிவாலயத்தில் நடந்த டீலிங்! ஆர்.மணி நேர்காணல்!
2026 தேர்தலில் பாஜகவின் இலக்கு தமிழ்நாடு, கேரளா கிடையாது. அவர்களின் இலக்கு...
ஏப்ரல் 9–ல் திரைக்கு வரும் “பள்ளிச்சட்டம்பி“ – டொவினோ தாமஸின் மாஸ் அவதாரம்!
டொவினோ தாமஸின் “பள்ளிச்சட்டம்பி“ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மலையாளத்...
ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல் – வெளிப்படையாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆதரவு!
மத்திய கிழக்கில் பல வாரங்களாக நீடித்து வந்த போர் பதற்றம் இன்று...
”திமுக தான் தமிழகத்தின் நம்பிக்கை” – மல்லை சத்யா
சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மல்லை.சத்யா தொடங்கிய திராவிட வெற்றிக்...
ஈரானில் உள்ள அனைத்து இடங்களிலும் குண்டு மழை பொழியும் – டிரம்ப் அறிவிப்பு
ஈரான் தலைநகர் தெஹ்ரானை முக்கிய இடங்களை குறி வைத்து அமெரிக்கா -...
என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமணம் – முதல்வர் பங்கேற்பு
பீகார் எஸ் ஐ ஆர் தமிழ்நாட்டிற்கு வராமல் தடுத்து திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார் மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறை செயலாளரும், மாநிலங்களவை...
வங்கித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கிடவேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்
இந்தியன் வங்கி, உள்ளூர் வங்கி அதிகாரிகள் முன்னூறு பேரை (Local Bank Officers) பணியமர்த்துவதற்கான அறிக்கையினை 13-08-2024 அன்று வெளியிட்டது சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் எழுத்துத்...
காற்று மாசுபாட்டால், ஆயுள்காலத்தில் 8 ஆண்டுகளை இழக்கும் டெல்லி மக்கள்!!
காற்று மாசுபாட்டை குறைத்தால், இந்தியர்களின் ஆயுட் காலம் சுமார் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.மேலும், இதுகுறித்து சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் 2022...
பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் சிறையில் அடைப்பு!!
பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்கின் ஒரு வார போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.தமிழகத்திலே பல தீவிரவாத சம்பவங்களையும், குண்டு வெடிப்புகளையும் நடத்தி பல உயிர்களை கொன்ற பயங்கரவாதி அபூபக்கர் சித்திக் 30...
தமிழ் நாட்டில் நண்பகலுக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஊத்துக்கோட்டையில் 3 செ.மீ....
சத்துணவுப் பணியாளர்களுக்கு தோ்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – TTV தினகரன் கண்டனம்
திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் தீவிரமடையும் சத்துணவு ஊழியர்களின் போராட்டம், சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தோடு மழலைக் குழந்தைகளின் எதிர்காலத்தோடும் விளையாடும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என...
