News365

Exclusive Content

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில்...

நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு

வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...

சிலிண்டர் தட்டுப்பாடு… அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை

பாரத், இன்டேன், எச்பி சமையல் எரிவாயு நிரப்பும் ஆலைகளில் இருந்து வர்த்தக...

சிலிண்டர் எரிவாயு சிக்கல் – போர்கால நடவடிக்கை தேவை என தவெக வலியுறுத்தல்

சமயல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து சாமானிய மக்களை மத்தியல் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது....

கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?

கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...

“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...

ஆவடியில் அசுர வேகத்தில் மோதிய கார்! கணவன், மனைவி ஸ்பாட்டிலேயே பலி!

ஆவடி, வசந்தம் நகா் அருகே இன்று காலை பைக்கில் சென்றுக் கொண்டிருந்த தம்பதி மீது வேகமாக வந்த காா் மோதியதில், பைக்கில் வந்த தம்பதியனா் சம்பவ இடத்திலேயே பாிதாபமாக உயிாிழந்தனா்.ஆவடி அருகே  திருவேற்காடு,...

போலிக்கட்சிகளின் பெயரில் பல கோடிகள் சுழற்றப்படுவது ஜனநாயக அவலம் – செல்வப்பெருந்தகை வருத்தம்

குஜராத் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் (2019–2024) பதிவு செய்யப்பட்ட 10 சிறிய கட்சிகளுக்கு ரூ.4,300 கோடி அளவிற்கு சந்தேகத்திற்கிடமான நிதி வழங்கப்பட்டிருப்பது மிகப் பெரிய ஜனநாயக அவலமாகும் என தமிழ்நாடு காங்கிரஸ்...

மருந்தகத்தில் புகுந்து அரிவாளை காட்டிக் கொள்ளை…

சென்னையில் மருந்துக் கடைக்குள் கொள்ளையா்கள் புகுந்து அரவாளைக் காட்டி மிரட்டி கொள்ளை அடித்து சென்றுள்ளாா்கள்.சென்னை ஆயிரம் விளக்கில்  மருந்து கடை ஒன்றில் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி ரூபாய் 2000  பணத்தை கொள்ளையா்கள்...

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் தமிழ்நாடு பாதிப்பு – செல்வப்பெருந்தகை கண்டனம்

அமெரிக்கா சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக அறிவித்துள்ள புதிய வரிக் கொள்கையால் நாடு முழுவதும் ஏராளமான தொழில், வர்த்தக துறைகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாடு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்...

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் – உளவுத்துறை எச்சரிக்கை

பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.பீகார் மாநிலத்தில் அக்டோபர் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

மத்திய அரசின் பிரதிநிதி ஆளுநர்… மத்திய அரசுதான் அவரிடம் அதிகாரத்தை ஒப்படைத்தது – உச்ச நீதிமன்றம் கருத்து

ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி தான் அவரிடம் அதிகாரத்தை மத்திய அரசுதான் ஒப்படைத்துள்ளது என உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.மத்திய அரசு தரப்பு:-அரசியல் சாசனப் பிரிவு 32 கீழ் மாநில அரசுகள் நீதிமன்றத்தை...