News365
Exclusive Content
ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!
ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில்...
நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு
வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...
சிலிண்டர் தட்டுப்பாடு… அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை
பாரத், இன்டேன், எச்பி சமையல் எரிவாயு நிரப்பும் ஆலைகளில் இருந்து வர்த்தக...
சிலிண்டர் எரிவாயு சிக்கல் – போர்கால நடவடிக்கை தேவை என தவெக வலியுறுத்தல்
சமயல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து சாமானிய மக்களை மத்தியல் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது....
கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?
கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...
“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்
தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...
என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமணம் – முதல்வர் பங்கேற்பு
பீகார் எஸ் ஐ ஆர் தமிழ்நாட்டிற்கு வராமல் தடுத்து திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார் மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறை செயலாளரும், மாநிலங்களவை...
வங்கித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கிடவேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்
இந்தியன் வங்கி, உள்ளூர் வங்கி அதிகாரிகள் முன்னூறு பேரை (Local Bank Officers) பணியமர்த்துவதற்கான அறிக்கையினை 13-08-2024 அன்று வெளியிட்டது சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் எழுத்துத்...
காற்று மாசுபாட்டால், ஆயுள்காலத்தில் 8 ஆண்டுகளை இழக்கும் டெல்லி மக்கள்!!
காற்று மாசுபாட்டை குறைத்தால், இந்தியர்களின் ஆயுட் காலம் சுமார் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.மேலும், இதுகுறித்து சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் 2022...
பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் சிறையில் அடைப்பு!!
பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்கின் ஒரு வார போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.தமிழகத்திலே பல தீவிரவாத சம்பவங்களையும், குண்டு வெடிப்புகளையும் நடத்தி பல உயிர்களை கொன்ற பயங்கரவாதி அபூபக்கர் சித்திக் 30...
தமிழ் நாட்டில் நண்பகலுக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஊத்துக்கோட்டையில் 3 செ.மீ....
சத்துணவுப் பணியாளர்களுக்கு தோ்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – TTV தினகரன் கண்டனம்
திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் தீவிரமடையும் சத்துணவு ஊழியர்களின் போராட்டம், சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தோடு மழலைக் குழந்தைகளின் எதிர்காலத்தோடும் விளையாடும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என...
