News365

Exclusive Content

அதிமுக கூட்டணியை கிளீன் போல்டாக்க வேண்டும் – துணை முதல்வர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் திமுக சார்பில் அண்ணா, கலைஞர் முழு உருவ...

ஃபரூக் அப்துல்லா மீதான தாக்குதல் சம்பவம் ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாதவை – முதல்வர்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை துப்பாக்கியால் சுட முயன்ற...

”ஜனநாயகன்” – 120 கோடி மதிப்பிலான டிஜிட்டல் உரிமம் ரத்து…

விஜயின் ”ஜனநாயகன்” திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ரத்து செய்த அமேசான் நிறுவனம். நடிகர்...

பெண்களை குறிவைத்து ஏமாற்றிய காதல் மன்னன்!! மடக்கி பிடித்த போலீசார்!!

கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்தவர்களை குறிவைத்து திருமணம்...

69 வயதிலும் இன்ஸ்டாகிராமில் மாஸ் காட்டிவரும் பிரபல நடிகை!!

இணையத்தை திறந்தாலே இந்த ரம்பா ஹோ!, சம்பா ஹோ பாடல்தான் டிரெண்டிங்கில்...

ஈரானின் ராஜதந்திரம் – பொருளாதார மண்டல்ததை சீர்குலைக்கும் வியூகம்….

அமெரிக்காவுக்கு இது அடுத்த நாட்டுல நடக்குற போர். ஆனா ஈரானுக்கு இது...

முன்னாள் முதல்வர் காலமானார்!

ஜார்க்கண்டின் முன்னாள் முதல்வர் சிபு சோரன்(81) உடல்நலக் குறைவால் காலமானார்.கடந்த ஜூன் மாதம் சிபு சோரன் உடல்நலக் குறைவினால் டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு சிறுநீரகம்...

அவதூறு வழக்கு தொடர்பாக சீமானுக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம்

டி.ஐ.ஜி வருண்குமாருக்கு எதிராக  அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐ.பி.எஸ்....

தண்டவாளத்தில் இரண்டு துண்டுகளாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவன் – கொலையா? விபத்தா?

திருநின்றவூரில் தண்டவாளத்தில் காயங்களுடன் இரண்டு துண்டுகளாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவன். கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசியுள்ளதாக பெற்றோர் உறவினர்கள் குற்றச்சாட்டு.திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொமக்கம் பேடு கிராமத்தைச்...

ஆவடி அருகே நாய் கடித்து ஒன்பது ஆடுகள் இறப்பு

ஆவடி அருகே கட்டி வைத்திருந்த ஆடுகளை நாய்கள் கடித்ததால், இறந்து போனது.ஆவடி அருகே சேக்காடு கிராமத்தில் நீலகண்டன், ஜெயசீலன் இருவரும் 18 ஆடுகளை வைத்து வளர்த்து வருகின்றனர்.நேற்று இரவு ஆடுகள் கட்டி வைத்திருந்த...

சாலை விபத்தில் உயிரிழந்தவருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய முதல்வர்…

சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.திமுக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறக்க நேர்ந்து, இறந்த உறுப்பினரின்...

பிடி வாரண்ட்களை தாமதப்படுத்த கூடாது – காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்களை தாமதப்படுத்தாமல், குறித்த நேரத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிடி வாரண்ட்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு...