News365
Exclusive Content
திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை
திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை...
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக அறிவிப்பு…
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போகிறதா?...
தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணைகிறாதா? – நயினார் நாகேந்திரன் பதில்
சென்னையில் நடைபெற்ற பாஜக தேர்தல் ஊடக பயிற்சி முகாமில் கலந்து கொண்ட...
கலைஞர் இடத்தில் நான் நின்று கவிப்பேரரசை வாழ்த்துகிறேன் – முதல்வர் பாராட்டு
தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைத்திருப்பது...
கவிஞர் வைரமுத்துவுக்கு கமலஹாசன் வாழ்த்து
ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ள கவிஞா் வைரமுத்துவுக்கு மக்கள் நீதிமய்யம் தலைவா் கமலஹாசன்...
12ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பிட் அடித்ததை கண்காணிக்க தவறிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை…
தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 12ம் வகுப்பு தேர்வுகள்...
நீட் தேர்வர்களுக்கு அந்தந்த மாநிலங்களிலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்-செல்வப்பெருந்தகை
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படுகிற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகளும், குளறுபடிகளும் தொடர்ந்து நடைபெறுவது அம்பலமாகி வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில், ”நிகழாண்டு...
‘வாட்டர்மிலன் ஸ்டார்’ நடித்து காட்டிய கஜினி பட சீன்… ரீகிரியேட் செய்த சூர்யா…
கஜினி படத்தில் வாட்டா் மிலனை சாப்பிட்டுக் கொண்டே தனது உதவியாளா்களை கண்ணாலேயே சைகை காட்டி நடிகா் சூர்யா அங்கிருந்து போக சொல்லும் காட்சியை சூர்யாவே ரீகிரியேட் செய்திருக்கிறார்.இன்றை காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாமல்...
வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் கொள்ளை! காரைக்குடியில் பரபரப்பு…
காரைக்குடியில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து 30 பவுன் தங்க நகை, 10 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு. CCTV காட்சி அடிப்படையில் போலீஸ் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஜெய்ஹிந்த்...
மதுரை ஆதீனத்தினத்திற்கு முன் ஜாமீன் ரத்து செய்ய வேண்டும் – காவல் துறை கோரிக்கை
மதுரை ஆதீனத்தின் முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்ற சம்பவம் குறித்து...
தடை … அதை உடை … புதிய சரித்திரம் படை …
பாலின பாகுபாடால் கடும் நெருக்கடியில் தத்தளித்தவருக்கு தக்க சமயத்தில் உதவிய சக திருநங்கை மற்றும் தம்பதியினர் படிக்க வைத்து, பயிற்சியளித்து, பணி வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.“ஊர் கூடி தேர் இழுப்போம்” என்ற கூற்றுக்கிணங்க,...
41 பதக்கங்களை வென்று தமிழ்நாடு வீரர்கள் அசத்தல்…
சட்டீஸ்கரில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் 41 பதக்கங்களை வென்று தமிழ்நாடு வீரர்கள் அசத்தியுள்ளனா்.வாக்கோ இந்தியா கிக் பாக்சிங் ஃபெடரேஷன் சார்பில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஜூலை 16 முதல்...
