News365

Exclusive Content

திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை

திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை...

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக அறிவிப்பு…

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போகிறதா?...

தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக  இணைகிறாதா? – நயினார் நாகேந்திரன் பதில்

சென்னையில் நடைபெற்ற பாஜக தேர்தல் ஊடக பயிற்சி முகாமில் கலந்து கொண்ட...

கலைஞர் இடத்தில் நான் நின்று கவிப்பேரரசை வாழ்த்துகிறேன் – முதல்வர் பாராட்டு

தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைத்திருப்பது...

கவிஞர் வைரமுத்துவுக்கு கமலஹாசன் வாழ்த்து

ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ள கவிஞா் வைரமுத்துவுக்கு மக்கள் நீதிமய்யம் தலைவா் கமலஹாசன்...

12ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பிட் அடித்ததை கண்காணிக்க தவறிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை…

தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 12ம் வகுப்பு தேர்வுகள்...

குடியரசு தலைவருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு – ஹரிவன்ஸ்

குடியரசு தலைவருடன் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் சந்திப்பு நடைப்பெற்றது. குடியரசு துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை மாநிலங்களவையை வழிநடத்தவுள்ள நிலையில் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய...

கொடி மரங்கள் மட்டும் இடையூறா? சாலைகளில் உள்ள சிலைகள் இடையூறு இல்லையா? நீதிபதிகள் சராமாாியாக கேள்வி…

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடி மரங்கள் தற்போதைய நிலையை தொடர  வேண்டும் (மறு உத்தரவு வரும் வரை கொடி மரங்களை அகற்றக்கூடாது) என மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு...

சாலையின் நடுவே உருண்டு விழுந்த ராட்சத பாறை!

வாணியம் பாடியில்  5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இடத்தின் மத்தியில் ராட்சத பாறை விழுந்தது.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, நேதாஜி நகர், தெற்கு மில்லத் நகர் பகுதியில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து...

வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம் – மருத்துவ சங்கம் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவா்கள் வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்கி இருப்பதாகத் தமிழ்நாடு உறைவிடம் மருத்துவ சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர்கள் 25% க்கும் அதிகமானவர்களுக்கு,...

மாடியிலிருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவர்! பகீர் கிளப்பும் பின்னணி…

கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை மாடியில் இருந்து தள்ளி விட்ட கணவர். கை கால்கள் உடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆம்புலன்சில் மனைவி மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர்...

பாகிஸ்தானுடன் இனி எந்தக் காலத்திலும் விளையாடக் கூடாது -முன்னாள் கிரிக்கெட் வீரர் சேட்டன் சர்மா

இனி வரக்கூடிய நாட்களிலும் பாகிஸ்தானுடன் விளையாட கூடாது என நினைக்கிறேன். நமது பொதுமக்களையும், ராணுவத்தையும் யாரோ சுட்டுக் கொன்றனர். எனவே நிச்சயமாக அவர்களுடன் எந்த தொடர்பு இருக்கக்கூடாது.  லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தானுடன்...