News365
Exclusive Content
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு – இந்தியா கடும் கண்டனம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் ராணுவம்...
புதுச்சேரி: விஜய்யுடன் ரகசியப் பேச்சா? புதுச்சேரி அரசியலில் பரபரப்பு – முதல்வர் ரங்கசாமி கொடுத்த ரியாக்ஷன்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்...
த.வெ.க.வின் தேர்தல் பணி தீவிரம் – விஜய் இல்லாமல் நடைபெற்ற 2-ம் கட்ட நேர்காணல்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகம் சார்பில்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: 327 தேர்தல் பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல்...
“பல கட்சிகள் மாறிய பச்சோந்தி போன்றவர் ஆதவ் அர்ஜூனா” – அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கடும் விமர்சனம்!
தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாக பெரும் பேசுபொருளாக மாறியுள்ள ஆதவ் அர்ஜூனா...
திமுகவுடன் விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும்: சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் நம்பிக்கை
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான...
ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி! விசாரணை நடத்த வேண்டுமென கே.பாலு வேண்டுகோள்…
பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வக்கீல் கே.பாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”விழுப்புரம் மாவட்டம்...
நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.3 கோடி கொள்ளை…
கேரளாவில் கடந்த மாதம் நகைக்கடை உரிமையாளருக்கு சொந்தமான பணம் 3 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஜெயதாஸ் என்பவரை கும்பகோணத்தில் கேரளா காவல்துறையினர் கைது செய்தனர்.கடந்த மாதம் 13ஆம் தேதி...
விமான விபத்து தொடர்பாக முழு ஒத்துழைப்பு அளிப்போம்-போயிங் நிறுவனம்…
கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் போயிங் 787-8 டீம் லைகா் விமானம் விபத்துள்ளானது. இந்த விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்த நிலையில் ஒருவா் மட்டுமே உயிா் பிழைத்தாா்.அகமதாபாத்தில் போயிங் 787-8...
நாய் கடித்து சிறுவன் படுகாயம்! 40 தையல் போட்டு தீவிர சிகிச்சை!
ஓசூர் அருகே நாய் கடித்து 3ம் வகுப்பு மாணவன் படுகாயமடைந்தான். 40 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் தாசனபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர். கட்டிட...
நாள்தோறும் அச்சத்துடனே செல்லும் வாகன ஓட்டிகள்!
ஓசூர் பாகலூர் சாலையில் நாள்தோறும் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளதாக வாகன ஓட்டிகள் சாலை சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளனர்.ஓசூர் மாநகராட்சி அலுவலகம் வட்டார போக்குவரத்து அலுவலங்கள் பாகலூர் தேசிய நெடுஞ்சாலை செயல்பட்டு...
பாடகி ஆஷா போஸ்லே மரணம்-ஆனந்த் போஸ்லே விளக்கம்
பாடகி ஆஷா போஸ்லே இறந்ததாக கூறிய அந்த செய்தியில் எந்த ஒரு உண்மையும் இல்லை. அது முற்றிலும் வதந்தி என்று தற்போது அவர்களின் குடும்பத்தினா்கள் கூறியுள்ளனா்.தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் 12 ஆயிரத்திற்கும்...
