News365
Exclusive Content
அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்
அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ்...
கதாநாயகன் தலைவனாகும் போது ஜனநாயக அரசியலுக்கு ஆபத்து ஏற்படும்
திரைப்படங்களால் தூண்டப்பட்டு, சமூக ஊடகங்களால் ஊதிப்பெரிதாக்கப்படும் தனிநபர் வழிபாடு, தமிழ்நாட்டின் அரசியல்...
விமான பயணிகள் கவனத்திற்கு: புதிய இருக்கை விதிகள் மற்றும் சென்னை விமான நிலைய போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்!
விமானப் பயணிகளின் நீண்ட கோரிக்கைக்குப் பின் அதிரடியான புதிய விதிகளை அறிவித்துள்ளது....
சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…
அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...
பூந்தமல்லி அருகே பரபரப்பு: துணியில் சுற்றி பைக்கில் கடத்தப்பட்ட ரூ. 27.5 லட்சம் பறிமுதல்!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பூந்தமல்லி அடுத்த...
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை விசாரணை? – சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி. முறையீடு
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்படும்...
சிம்பும், தனுஷும் ஒருவரையொருவர் மதிக்கத் தெரிந்தவர்கள்… நீங்கள் பேசும் விஷயங்கள் கஷ்டமாக இருக்கிறது-வெற்றிமாறன்
தனுஷிற்கும் எனக்குமான உறவு ஒரு திரைப்படம் மூலமாக மாறக் கூடியதோ, பாதிப்படையக் கூடியதோ இல்லை, எங்கள் உறவு பற்றி நீங்கள் பேசும் விஷயங்கள் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது என்றும் சிம்பு -...
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.கடந்த சில தினங்களாக மழை மற்றும் வெயில் என தட்பவெப்பநிலை மாறி வருகிறது. இந்த...
பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்பது வதந்தி… உண்மை சரிப்பார்ப்பகம்
ஓய்வூதியம் பெறும் பத்திரிகையாளர்கள் அரசு நிகழ்ச்சிக்கு வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் விதியை மீறி அரசு நிகழ்ச்சிக்கு வரும் பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் தகவல் வெளியானது வதந்தி என உண்மை சரிப்பார்ப்பகம் தெரிவித்துள்ளது.செய்தித்...
விக்டோரியா ஹாலில் மேயரின் தலைமையில் மாமன்ற சாதாரண கூட்டம்…
கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் மேயர் ரங்கநாயகி தலைமையில் நேற்று நடைப் பெற்றது. இதில், மாநகரில் 100 வார்டுகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய...
நகர்ப்புறங்களுக்கு இணையாக வளர்ச்சியடையும் கிராமப்புறங்கள் – தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமப்புறங்கள் வளர்ச்சி பெற்றுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.திராவிட மாடல் ஆட்சியில் நாட்டுக்கே வழிகாட்டும் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை திட்டங்கள் சுமாா் ரூ.8,000 கோடியில் 20,000 கி.மீ....
பைக்கில் சென்ற இளைஞரை மறித்து தாக்குதல்! இன்ஸ்பெக்டர் மீது புகார்…
திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓரமாக நிற்கச் சொன்னதால் ஆத்திரமடைந்து தன்னை தாக்கியதாக காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உள்ள இளைஞர் ஒருவா் குற்றச்சாட்டுயுள்ளாா்.சென்னை திருமுல்லைவாயல்...
