News365
Exclusive Content
அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்
அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ்...
கதாநாயகன் தலைவனாகும் போது ஜனநாயக அரசியலுக்கு ஆபத்து ஏற்படும்
திரைப்படங்களால் தூண்டப்பட்டு, சமூக ஊடகங்களால் ஊதிப்பெரிதாக்கப்படும் தனிநபர் வழிபாடு, தமிழ்நாட்டின் அரசியல்...
விமான பயணிகள் கவனத்திற்கு: புதிய இருக்கை விதிகள் மற்றும் சென்னை விமான நிலைய போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்!
விமானப் பயணிகளின் நீண்ட கோரிக்கைக்குப் பின் அதிரடியான புதிய விதிகளை அறிவித்துள்ளது....
சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…
அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...
பூந்தமல்லி அருகே பரபரப்பு: துணியில் சுற்றி பைக்கில் கடத்தப்பட்ட ரூ. 27.5 லட்சம் பறிமுதல்!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பூந்தமல்லி அடுத்த...
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை விசாரணை? – சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி. முறையீடு
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்படும்...
முருகன் மாநாடு-பெரியார், அண்ணாவை இழிவுப்படுத்துவதா? வைகோ கண்டனம்
முருகன் பெயரால் நடந்த பச்சை அரசியல் மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவுப்படுத்துவதா? என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் இந்து சமய நம்பிக்கை உள்ள மக்களை பா.ஜ.க....
போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய பிரசாத் பரபரப்பு வாக்குமூலம்…
போதைப் பொருள் வழக்கில் நடிகா் ஸ்ரீகாந்த் கைதான நிலையில், பிரதீப் மற்றும் தனது நண்பர்களிடமும் பிரசாத் போதைப்பொருளை வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளான்.போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நேற்று நடிகா் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டாா்....
நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7 வரை நீதி மன்ற காவல்!
போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகா் ஸ்ரீகாந்த் ஜூலை 7 வரை நீதி மன்ற காவலில் வைக்க சென்னை 14வது பெரு நகர நீதிமன்ற நீதிபதி தயாளன் உத்தரவிட்டுள்ளாா்.போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில்...
ஆசிரியையிடம் கை வரிசை காட்டிய வாலிபர் கைது!
திசையன் விளையில் ஆசிரியையிடம் 11 பவுன் நகையை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திசையன்விளை காந்திஜி தெருவை சேர்ந்தவர் சித்ரா. இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்...
தமிழ் மொழிக்கு ஓரவஞ்சனைக் காட்டும் ஒன்றிய அரசு…
ஒன்றிய அரசு சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கியுள்ளது.2014-15 முதல் 2024-25 வரை சமஸ்கிருத மேம்பாட்டுக்கு ஒன்றிய அரசு ரூ.2,533 கோடி (ஆண்டுக்கு ரூ.230 கோடி)...
நீட் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான் விளையாடுகிறது-முதல்வர் விமர்சனம்
நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல் என்றும், ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம் தான் விளையாடுகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் குறித்து விமர்சனம் செய்துள்ளாா்.நீட் என்பது முதல்...
