News365

Exclusive Content

தெற்கு ரயில்வேயின் பயணிகள் புதுப்பிப்பு – ரயில்வே நிர்வாகம அறிவிப்பு

தெற்கு ரயில்வேயின் பணிகள் இன்று முதல் புதுப்பிக்கப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள்...

திமுக விருப்ப மனு இன்று முதல் விநியோகம் …

திமுக சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக  மார்ச் 02 ஆம்...

கண் மருத்துவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

காரை விலைக்கு வாங்கி விட்டு பணம் தராமல் மோசடி செய்த புகாரில்...

“தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது – முதல்வர்

உலக தாய்மொழி தினத்தையொட்டி, “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது...

குடும்பமாக இரண்டு மனைவிகளுடன் நூதன திருட்டு!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

மருத்துவர்கள் குடும்பம் எனக் கூறி 50 சம்பவங்களில் 200 சவரன் நகைகள்...

டாப் கியரில் ஸ்டாலின்! ஓபிஎஸ்-ம் வந்துட்டாரு! சரவெடி தேர்தல்! அய்யநான் நேர்காணல்!

திமுகவை எதிர்த்து வெற்றி பெற்று எம்எல்ஏவான ஓபிஎஸ்-ஐ, திமுக ஆதரவாளராக மீண்டும்...

விஜய் தவழுகின்ற குழந்தை, நாங்கள் பிடி உஷா- சேகர் பாபு விமா்சனம்

விஜய் தவழுகின்ற குழந்தை, நாங்கள் பிடி உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.சென்னை திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட மங்களபுரம் பகுதியில் கலைஞரின்...

ஒரே நேரத்தில் 2000 நபர்கள்… பன்நோக்கு மையத்திற்கான இடம்: அமைச்சர்கள் குழு ஆய்வு

இரண்டாயிரம் பேர் அமரும் வகையிலும் 2000 வாகனங்களை நிறுத்தும் அளவிலும் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அமைக்கப்படவுள்ள பன்நோக்கு மையத்திற்கான இடத்தினை, அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு...

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு 5 மாதங் களாகியும் பயிற்சியளிக்காதது ஏன்? அன்புமணி கேள்வி

மனித வளத்தை வீணடிக்கக்கூடாது:  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு 5 மாதங்களாகியும் பயிற்சியளிக்காதது ஏன்? அன்புமணி கேள்விபா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு தீயணைப்பு மற்றும்...

மளமளவென சரியும் மக்கள் தொகை -ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உரை

சென்னை ஐஐடியில் நடந்த விழாவில் உரையாற்றிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மக்கள் தொகை மேலாண்மையில் தென்னிந்திய மாநிலங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். பின்னா் மாணவர்கள் தெலுங்கில் பேச வேண்டும் என்று கூறினாா்.மேலும்,...

மாணவியை தொட்டுப் பார்த்து அளவெடுத்த டெய்லர்: வேடிக்கை பார்த்த ஆசிரியரும் போக்சோவில் கைது

மதுரையில் மாணவிகளுக்கான சீருடைகளை தைக்கப்பதற்காக, ஆண் டெய்லர்கள் மூலம் கட்டாயபடுத்தி அளவெடுக்க வைத்த  ஆசிரியை மற்றும் 2 டெய்லர்களை மாணவி (10 ஆம் வகுப்பு) அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ்...

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தை அதிரவிட்ட வீரர்கள்!

மணப்பாறை அடுத்த ஆ.கலிங்கபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தை அதிரவிட்ட காளைகளின் திமிலை பிடித்து, அடக்கி வெற்றி பெற்ற வீரர்கள்.திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம்...