News365
Exclusive Content
2026 சட்டப்பேரவைத் தேர்தல் – ஞானேஷ்குமார் சென்னை வருகை
2026 சட்டமன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை...
விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர் – உடல் உறுப்புகள் தானம்
குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த...
”தலைவரை தேர்ந்தெடுங்கள்- ஸ்டாலினா, மம்தாவா?” – உத்தவ் சிவசேனா வலியுறுத்தல்
இந்தியா கூட்டணிக்கு ஓருங்கிணைந்த தலைமை அவசியம் எனவும், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்...
கூட்டணி பேச்சுவார்த்தை… காங். பிரதிநிதியை சந்திக்க மறுத்த திமுக! உமாபதி நேர்காணல்!
கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் மீது காங்கிரஸ் தலைமை...
கேரளாவில் பரபரப்பு – காங்கிரஸ் மாநில செயலாளர் கைது
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் காங்கிரஸ் மாநில செயலாளர் கைது...
மாநிலங்களவைத் தேர்தல்…ஆறு இடங்களுக்கு கடும் போட்டி…எம்.பி. ஆகப் போவது யார்?
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,...
சென்னை அம்பத்தூரில் மக்கள் குறைகளை கண்டறியும் நிகழ்வு – அமைச்சர் சேகர்பாபு
சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட யாதவாள் தெருவில் வீதி வீதியாக நடந்து சென்று மக்கள் தேவைகளை கண்டறியும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி...
மதுரை சிறைச்சாலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!
மதுரை மத்திய சிறையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனையில் போலி ரசீது மூலம் மோசடி தொடர்பாக சிறைத்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குபதிவு செய்த நிலையில் மதுரை சிறைச்சாலையில்...
இராமநாதபுரத்தில் வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம்!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி கையில் நெற்கதிருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், பகுதியில்...
சின்னசேலம் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் டீ மாஸ்டர் கைது!
சின்னசேலம் அருகே சோளக்காட்டில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் டீ மாஸ்டர் குமரேசன் கைது - தனிப்படை போலீசார் நடவடிக்கை.மது அருந்தி கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த பெண்ணிடம்...
சென்னையில் துபாய் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை – 150 சவரன் நகை, ரூ.20 லட்சம் பணம் மற்றும் 4 ரோலக்ஸ் வாட்ச்கள் மாயம்!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள துபாய் தொழிலதிபர் வீட்டில் 150 சவரன் நகை மற்றும் 20 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சேர்ந்தவர் அபூபக்கர் ஹாரூன்...
சென்னையில் பெண்ணை காதலிக்க வற்புறுத்தி பெட்ரோல் ஊற்றிய இருவர் கைது!
யானைகவுனி பகுதியில் காதலிக்க வற்புறுத்தி பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றிய வழக்கில் 2 நபர்கள் கைது.சென்னை, யானைகவுனி பகுதியில் வசித்து வரும் 19 வயது பெண் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்....
