News365

Exclusive Content

பிரேமலதா வெள்ளியங்கிரி ரகசியம்? பேரம் நடத்திய டில்லி ஆசாமி! பொன்ராஜ் சூசகம்!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே...

சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை பட்ஜெட்…பள்ளிகளுக்கு ரூ.100 கோடிக்கும் மேல் திட்டங்கள் அறிவிப்பு…

பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வித்துறைக்கான புதிய பட்ஜெட்டில், பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு,...

கொலை வழக்கில் 9 பேரின் விடுதலை ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரை விடுதலை செய்த திருவண்ணாமலை...

“அதிகாரங்களை கபளீகரம் செய்யும் ஒன்றிய அரசுக்கான மருந்துதான் ‘மாநில சுயாட்சி’” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒன்றிய பாஜகவின் அதிகாரப் பறிப்பை முடிவுக்கு கொண்டு வர கூட்டாசியே ஒரே...

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்!! 50க்கும் மேற்பட்ட போர் விமானங்களை ட்ரம்ப் அனுப்பியுள்ளார்

இரண்டு வாரங்களில் ஒரு புதிய திட்டத்துடன் பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு தெஹ்ரான் அதிகாரிகள்...

உதவித் தொகை உயர்வு கோரிய மாற்றுத் திறனாளிகளை கைது செய்து கொடுமைப்படுத்துவதா? – அன்புமணி ஆவேசம்

உதவித் தொகை உயர்வு கோரி போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகளை கைது...

சென்னை விமான நிலையத்தில் காலாவதியான தீயை அணைக்கும் கருவிகளை பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்!

சென்னை விமான நிலையத்தில் அவசர காலங்களில் பயன்படுத்தக்கூடிய, தீயணைப்பான் கருவிகளில், காலாவதியான சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருந்ததை விமான பயணி ஒருவர் போட்டோக்கள் எடுத்து இணையதளம் மூலம் சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு புகார் செய்துள்ள...

விஜய் புகைப்படங்களை மார்ஃபிங் செய்த நிறுவனம் மீது நடவடிக்கை-உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையுடன் நடிகர் விஜய் இருப்பது போன்று புகைப்படம் வெளியிட்ட My India Youtube நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மனு தாக்கல்.புகைப்படங்களை மார்ஃபிங்...

தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒப்புகை சீட்டை வழங்கல்!

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு காளைகளின் உரிமையாளர்களும் அதே போல் காளையர்களும் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது, இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு ஜல்லிக்கட்டு விழா குழுவினர் ஒப்புகை சீட்டை வழங்கி வருகின்றனர்.தமிழ்நாட்டில் ஒவ்வொரு...

விவசாயி சங்கங்களை அழைத்து ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை – மத்திய அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பல நாட்களாக போராடும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசின் கதவுகள் எப்போதும் திறந்து இருக்கும் என்று மத்திய அரசால் ஏன் கூற முடியவில்லை என உச்சநீதிமன்றம்...

சென்னையில் ரூ.6 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் – மஸ்ரூம், காலிபிளவருக்குள் மறைத்து கடத்தல்!

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட, உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோ போனிக் கஞ்சா போதை பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.ரூ.6 கோடி மதிப்புடைய, 6 கிலோ, ஹைட்ரோபோனிக் உயர்...

தமிழக பாஜகவில் விரைவில் மாற்றம் – குஷியில் தமிழிசை

தமிழ்நாடு அரசியல் மற்றும் மாநில பாரதீய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் குறித்து  தமிழிசை சௌந்தர்ராஜனை நேரில் அழைத்து  பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கேட்டறிந்தார்.பாஜக உட்கட்சி தேர்தலுக்கு பிறகு அண்ணாமலையை...