News365

Exclusive Content

​அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும்...

தவெக தலைவர் விஜய்க்கு இரண்டு நாளில் ஒரு வயது குறைந்துள்ளது!

பெரம்பூரில் ஒரு வயதையும்,  திருச்சியில் ஒரு வயதையும் என வயது விவரத்தை...

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல்...

ஶ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸின் சார்பில் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டி…

ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில்  ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

மாணவிகள் உயர்கல்வியை தொடரவே உயர்கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் கருத்து

அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண...

அதிமுகவுக்கு சம்பந்தமில்லாத சரித்திர பதிவேடு குற்றவாளி – நடைபயிற்சி செய்த பெண்ணுக்கு சில்மிசம்!

அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் வலம் வந்த தென்மலை தென்குமாரன் என்ற சரித்திர பதிவு குற்றவாளி தூத்துக்குடி மாநகராட்சி கங்கா பரமேஸ்வரி நகர் பகுதி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவில்...

காசிமேட்டில் புத்தாண்டு வாழ்த்து சொன்னதில் ஏற்பட்ட தகராறில் மாப்பிள்ளை கொலை!

புத்தாண்டு வாழ்த்து சொன்னதில் ஏற்பட்ட தகராறு அடுத்த வார மாப்பிள்ளை பலி! போதையில் கொலை செய்து விட்டு தப்பியோடிய மூவரை தேடி வரும் காசிமேடு போலீசார்.சென்னை காசிமேடு சிங்காரவேலர் ஒண்ணாவது தெருவை சேர்ந்தவர்...

விசாகப்பட்டினத்தில் பிரேக் பிடிக்காத லாரியால் மயிரிழையில் உயிர் தப்பிய பெண்!

விசாகப்பட்டினத்தில் அதிவேகமாக வந்து பிரேக் பிடிக்காத மணல் லாரி ஜெராக்ஸ்  கடையில் ஜெராக்ஸ் எடுக்க வந்தவர் மீது மோதி விபத்து ஒருவர் பலி பெண் மயிரிழையில் தப்பினார்.ஆந்திர மாநிலம்  விசாகப்பட்டினத்தில் உள்ள கஜவாக...

இரிடியம் எனக்கூறி ஈசியாக செம்பை கொடுத்து ரூ.9.50 லட்சம் மோசடி!

ஆண்டிப்பட்டியில் இரிடியம் எனக் கூறி பித்தளை செம்பை கொடுத்து ரூ.9.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது! ரூ.4.50 லட்சம் பறிமுதல். மற்றொரு நபரை தேடும் பணியில் போலீசார் தீவிரம்.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை...

வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த சேவல்!

போடியின் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் பாண்டிய மன்னர் காலத்தில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு ஜெமினி ஆட்சி காலங்களில் முறையாக பராமரிப்பு செய்து வருகின்றனர். இன்று வரை பராமரிப்பு செய்து...

அரசியல் என்பது ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ அல்ல – எம்.பி.ரஞ்சன் குமார்

உலகிலேயே அரசியலை ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ ஆக்கிய ஒரே ஆள் விஜய் தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி. துறைத் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் கூறியுள்ளார்.கலைஞர், எம்ஜிஆர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும்...