News365

Exclusive Content

‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு – பண்ருட்டி ராமச்சந்திரன்

திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு 'நீதிமிக்க சமுதாயத்தை' (Just...

தி.மு.க வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும் – செல்வப் பெருந்தகை

வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.கூட்டணியில் தேசிய முற்போக்கு...

கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…

“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...

“அண்டர் 18” திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியீடு…

ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தின் “அண்டர்...

சுமார் 2700 கிலோ குட்கா போதை பொருள் பறிமுதல்!! கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம்!!

திருமுடிவாக்கம் பகுதியில் மூட்டை மூட்டையாக கண்டெய்னர் லாரியில் கடத்திவரப்பட்ட சுமார் 2700...

கல்வியையும் கனவுகளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது” – மானவர்களுக்கு திவ்யா சத்தியராஜ் அறிவுரை…

எந்த சூழ்நிலையிலும் கல்வியையும் கனவுகளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது” படிப்பே மிகவும்...

ரயில்வே அதிகாரி வீட்டில் கைவரிசை – தூத்துக்குடி கொள்ளையன் கைது

வீட்டின் வெளிபுறமாக கதவை பூட்டி, ரயில்வே அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.சென்னை அரும்பாக்கம், ஜெகநாத நகர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் தெற்கு ரயில்வே அதிகாரி.  இவரது மனைவி விமலா இவர்களது மகன்...

ஐஐடி குளோபல் ரிசர்ச் பவுண்டேஷனை வெளியுறவுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஐஐடி மெட்ராஸ் ஐ உலகின் முதல் பன்னாட்டு பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான ஐஐடிஎம் குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன் (ஐஐடிஎம் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளையை) வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார்.சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி...

ஆன்லைன் செயலி மூலம் வேலைக்கு சேர்ந்த பெண்ணால் 12 சவரன் நகையை பறிகொடுத்த முதியவர்!!

ஆன்லைன் வேலை விளம்பரம் மூலமாக சேர்ந்த பெண் முதியவர் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை  திருடியவரை தாம்பரம் போலீசார் கைது செய்து  12 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.சென்னை அடுத்த தாம்பரம்...

பிரபல சூப்பர் மார்கெட்டில் செல்போன் திருட்டு!!  சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!!

சென்னையில் சூப்பா் மாா்கெட்டில் பொருட்களை வாங்குவது போல வந்த நபா் செல்போனை திருடிசென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரத்தில் செயல்பட்டு வரும் பிரபல சூப்பர் மார்கெட்டில் பொருட்கள் வாங்குவது...

விமான நிலையத்தில் சுற்றித் திரியும் தெரு நாய்கள்…. பயணிகள், ஊழியர்கள் கடும் அச்சம்!!

சென்னை விமான நிலையத்தில், தெரு நாய்கள் தொல்லைகள் பெருமளவு அதிகரித்துள்ளதால், பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் அச்சமடைந்து வருகின்றனா். இதனை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை விமான நிலையத்தில்...

வைகோவின் நெஞ்சுரத்தைப் பார்க்கும் போது அவருக்கு 28 வயது போல எண்ணத் தோன்றுகிறது – முதல்வர் புகழாரம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் தொடங்கி வைத்தார்.திருச்சியில் இருந்து மதுரை வரை இன்று முதல் ஜனவரி 12ம் தேதி வரை வைகோ சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார். வைகோவின்...